tag:blogger.com,1999:blog-3132806473964798636.post8706080284934369111..comments2023-03-30T17:19:09.817+09:00Comments on "ஸ்ரீரங்கத்து தேவதை ": திருப்பதி திருமலை!!"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.comBlogger6125tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-37270856562977164562009-06-25T00:12:42.813+09:002009-06-25T00:12:42.813+09:00திருமலையில் இருப்பது சிவனின் விக்ரகம் என்றும் அதில...திருமலையில் இருப்பது சிவனின் விக்ரகம் என்றும் அதில் திருமண் அணிவித்து ஏழுமலையானாக மாற்றி விட்டனர் என்பதில் இருந்து பலவிதமான சர்ச்சைக்கள் இன்றுவரை!<br />ஆனால் அங்கு மட்டும் கோடிக்கணக்கில் செல்வம் சேரும் ரகசியம் தெரியவில்லை.<br /><br />ஏழுமலையானை பற்றி தெரியாத பல விஷயங்களை எழுதியதற்கு நன்றி! வாழ்த்துக்கள்!சிராப்பள்ளி பாலாhttps://www.blogger.com/profile/07384349619727087601noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3132806473964798636.post-86112465007350405192009-04-29T15:03:00.000+09:002009-04-29T15:03:00.000+09:00aatharam ketaal kudukka iyalaatha nilai but anga i...aatharam ketaal kudukka iyalaatha nilai but anga iruppavargalaal ithai marukka mudiyavillai enbathu unmaye :)"ஸ்ரீரங்கத்து தேவதை "https://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3132806473964798636.post-73729386886161460462009-04-26T02:57:00.000+09:002009-04-26T02:57:00.000+09:00ரம்யா,
தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன்...ரம்யா,<br /><br />தற்செயலாக உங்கள் வலைப்பக்கத்திற்கு வந்தேன், இந்த திருப்பதி பற்றிய தகவல்கள் மிகவும் ஸ்வாரஸ்யம், ஆனால் எந்த ஆதாரத்தில் இவ்வளவு விஷயங்களை எழுதினீர்கள்? அந்த பாறைகளும் மூலவர் விக்ரஹமும் ஒரே கல்லிலானவை என்பதை எதனை ஆதாரமாக கொண்டு எழுதினீர்கள் என்பதை தெரிந்துக்கொள்ள ஆவலாய் இருக்கிறேன்!<br /><br />நன்றி <br />கோகுல் <br />(http://kulambiyagam.blogspot.com)Gokulhttps://www.blogger.com/profile/18188071217946782043noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3132806473964798636.post-38382958342969027432009-02-15T20:28:00.000+09:002009-02-15T20:28:00.000+09:00enakku therinthavai potruken, unmaya poiyanu neeng...enakku therinthavai potruken, unmaya poiyanu neenga sollungo......."ஸ்ரீரங்கத்து தேவதை "https://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3132806473964798636.post-91498669308727184572009-01-27T16:03:00.000+09:002009-01-27T16:03:00.000+09:00//சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது....//சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது. என்னதான் பெயர் மாற்றம் செய்தாலும், சங்கு சக்கரம் செயற்கையாக இருந்தாலும், திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். //<BR/><BR/>இதை நான் மறுக்கிறேன் ரம்யா.. 1000 வருடங்களுக்கு முன்பே இப்பிரச்சனையை எம்பெருமானார் ராமானுசர் தீர்த்து வைத்தது தங்களுக்கு கட்டாயம் தெரிந்திருக்கும். <BR/><BR/>அது மட்டுமின்றி வேங்கடேசனிடம் இராமன்+கிருஷ்ணன் இருவரின் அம்சமும் உள்ளது.. வேங்கடேசன் திருமேனியில் இடுப்பில் கயிற்றினால் கட்டப்பட்ட தழும்பும், தோளில் அம்புறாத்துணியின் தளும்பும் உள்ளதாக சொல்வர். <BR/><BR/>வேங்கடவன் 100% ஸ்ரீனிவாசனே.. உற்சவ மூர்த்திக்கு உக்ர ஸ்ரீனிவாசன் என்றே பெயர்.. ஸ்ரீனிவாசன் என்பதும் காரணப் பெயரே..<BR/><BR/>தவறிருந்தால் மன்னிக்கவும்.Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3132806473964798636.post-49211615775697297942009-01-27T15:56:00.000+09:002009-01-27T15:56:00.000+09:00அடேங்கப்பா.. திருமலை பற்றி இதுவரை அறியாத புதிய செய...அடேங்கப்பா.. திருமலை பற்றி இதுவரை அறியாத புதிய செய்திகள் ரம்யா.. நன்றி.. மேலும் எழுதுங்கள்..Raghavhttps://www.blogger.com/profile/12086767981050142598noreply@blogger.com