tag:blogger.com,1999:blog-31328064739647986362024-03-19T12:37:06.133+09:00"ஸ்ரீரங்கத்து தேவதை ""ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.comBlogger14125tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-60071212003841144402009-02-16T21:27:00.002+09:002009-02-16T21:33:50.689+09:00சித்தர்களும், அஷ்டமாசித்துக்களும்.......<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEr6tkoKT7Zxes1IciM2RwLKsT06dMmpg22-ncIZASZTNOjWpyFzT5CJoOqbqnz_fF9l35HvJO6V241UcZhZ61cAyG7DcNUW47ZH6BYvdSsFnHXJnFerL3A5070TUPEXKcYfK3uqOnu7Y/s1600-h/siddha-agastya-web.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 244px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhEr6tkoKT7Zxes1IciM2RwLKsT06dMmpg22-ncIZASZTNOjWpyFzT5CJoOqbqnz_fF9l35HvJO6V241UcZhZ61cAyG7DcNUW47ZH6BYvdSsFnHXJnFerL3A5070TUPEXKcYfK3uqOnu7Y/s320/siddha-agastya-web.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5303371806570754402" border="0" /></a><br /><div id=":sl" class="ArwC7c ckChnd"> <div bg style="color:#ffffff;"> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">இல்லற வாழ்க்கையையும் அதன் மீது கொண்ட ஆசையையும் துறந்தவர்களை நாம் துறவிகள் என்கிறோம். சமுதாயத்தைவிட்டு ஒதுங்கி, காடுகளுக்கும் மலைகளுக்கும் சென்று தவம் செய்பவர்களை முனிவர்கள் என்கிறோம். வேதங்கள் அறிந்து உலக வாழ்வியல் அறிவையும் பெற்றவர்களை ரிஷிகள் என்கிறோம். துறவி என்பது முதற்படி, முனிவர் என்பது இரண்டாம் படி, ரிஷி என்பது மூன்றாம் படி. இந்த மூன்று படிகளையும் கடந்து நின்று தேவர்களுக்கு இணையாக உலகத்தின் வாழ்பவர்கள் சித்தர்கள். சித்தர்கள் முக்காலமும் உணர்ந்தவர்கள். இவர்கள் ஒரு தெய்வ இனம். சித்தர்களுக்கு ஜாதி, மதம், மொழி, நாடு, இனம், ஏழை, பணக்காரன் போன்ற வேறுபாடுகள் கிடையாது. </span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">நம் பாரத பூமியில் அநேக சித்தர்கள் வாழ்ந்தனர். வாழ்ந்தும் வருகின்றனர். இவர்களை அடையாளம் கண்டுபிடிப்பது கடினம். சித்தர் என்று சொன்னவுடன் தாடி வைத்து, சடை முடி தரித்து அழுக்கேறிப் போன கோவண உடையுடன் வானத்தை அண்ணாந்து வெறித்துப் பார்க்கும் ஓர் உருவம் நம் மனக்கண்முன் தோன்றுவது இயற்கை. ஆனால் சுத்தமான, வெள்ளையுடையுடன், கம்பீரமான தோற்றத்துடன் எல்லோரிடத்திலும் இயல்பாக பேசி சிரித்துப் பழகி அன்னதானம் இடைவிடாது செய்து, பல பாடல்களை இயற்றி, கவிஞராக வாழ்ந்து, ஜீவகாருண்ய ஒழுக்கத்தை போதித்த வடலூர் ராமலிங்க அடிகளும் ஒரு சித்தரே!!!</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;"><br />சித்தர்களை வெளித்தோற்றத்தை வைத்து அடையாளம் காண இயலாது. தோற்றத்தில் அவர்கள் அக்கறை காட்டுவதும் இல்லை. ஆனால், மன ஒருமைப்பாட்டுடன் இறைவனையே எப்போதும் நினைத்து தனக்குள் இறைவன் இருப்பதை உணர்ந்து இறைவனுடன் ஒன்றிய நிலையில் வாழ்பவர்கள். இறைவனின் அருளால் பல சித்திகளை அடைந்தவர்கள். சூழ்நிலைகளைப் பொறுத்து, தேவைப்பட்டால் மட்டுமே தன் சக்திகளையும், ஆற்றல்களையும் வெளிப்படுத்துவர்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;"><br />பொதுவாகவே நம்மூர்களில் காணப்படும் சாமியார்கள் என்பவர்கள் வேறு. கோவை மாவட்டத்தைச் சார்ந்த ஊரில் ஒரு சாமியார் இருந்தார். அவர் தன்னுடைய கையில் கடவுளைக் காட்டுவார். தான் கண்ட கோவில் கருவறைகளை ஒவ்வொன்றாக சொல்லி, எது வேண்டும் பார் என்பார். அவர் சொல்லாத கோவில்களைச் சொல்லி கேட்கக் கூடாது. கேட்டால் காட்டவும் முடியாது. இதுபோல போலி வித்தைக்காரர்கள் வேறு. சித்தர்கள் இத்தகைய மாயாஜால வித்தைகளை வெறுத்து ஒதுக்கியவர்கள். மக்களை தோஷம் என்று ஏமாற்றுவதும், பரிகாரம் என்று சொல்லிப் பணம் பறிப்பதும், முனிவர்கள் போல் வேஷமிட்டுத் திரிவதும் சித்தர்களின் செயல்கள் அல்ல.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;"><br />இடைவிடாது பலகாலம் யோகமார்க்கத்தில் ஈடுபட்டு மனதை ஒருநிலைப்படுத்தி படிப்படியாக இலய யோகம் செய்து (இலயம் என்பது ஒன்றுபடுதல் ஆகும். இறைவனுடன் ஆன்மா ஒன்றுபடும் பயிற்சிகளில் ஈடுபடுவது இலயம் ஆகும்) அஷ்டமா சித்துக்களை இறைவன் அருளால் பெற்றவர்கள் சித்தர்கள். இந்த சித்துக்களை தேவையில்லாமல் ஆடம்பரத்திற்கு அவர்கள் செய்வதில்லை. நாம் செய்வதற்கு அரிய செயல்கள் என்று நினைப்பவற்றை சித்தர்கள் சர்வ சாதாரணமாக செய்வார்கள். அஷ்டமா சித்துக்களைக் கைவரப் பெற்றவர்களே சித்தர்கள்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;"><br />அஷ்டமாசித்துக்கள்::</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;"><br />* அணிமா:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">பெரிய ஒரு பொருளை தோற்றத்தில் சிறியதாகக் காட்டுவது/ஆக்குவது.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">ப்ரிங்கி முனிவர் முத்தேவர்களை மட்டும் வலம் வருவதற்காக சிறு வண்டாக உருமாறினார் என்ற செய்தி அணிமா என்ற சித்தைக் குறிக்கும்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;"><strong><u>* மஹிமா:</u></strong></span></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">சிறிய பொருளைப் பெரிய பொருளாக்குவது.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">வாமன அவதாரத்தில் திருமால் இரண்டடியால் மூவுலகை அளந்ததும், க்ருஷ்ணன் அர்ஜூனனுக்கு உயர்ந்த வடிவம் காட்டி உலகமே தன்னுள் அடக்கம் என்று காட்டியதும் மஹிமா என்னும் சித்தாகும்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;">* லஹிமா:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">கனமான பொருளை இலேசான பொருளாக ஆக்குவது.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">திருநாவுக்கரசரை சமயப் பகை காரணமாக கல்லில் கட்டி கடலில் போட்டபோது கல் மிதவையாகி கடலில் மிதந்தது லஹிமா ஆகும்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;">*கரிமா:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">இலேசான பொருளை மிகவும் கனமான பொருளாக ஆக்குவது.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">அமர்நீதி நாயனாரிடம் கோவணம் பெறுவதற்காக இறைவன் வந்தபோது, ஒரு கோவணத்தின் எடைக்கு தன்னிடமுள்ள எல்லா பொருட்களை வைத்தும் தராசுத் தட்டு சரியாகாமல் கடைசியாக தானும் தன் மனைவியும் ஏறி அமர்ந்து சரி செய்த சித்தி கரிமா.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;">*பிராத்தி:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">எவ்விடத்திலும் தடையின்றி சஞ்சாரம் செய்வது.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">திருவிளையாடற்புராணத்தில் "எல்லாம்வல்ல சித்தரான படலம்" என்னும் பகுதியில் சிவன் ஒரே சமயத்தில் நான்கு திசைகளிலும் காட்சியளித்ததாக வரும் சித்தி பிராத்தி.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;">*பிரகாமியம்:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">வேண்டிய உடலை எடுத்து நினைத்தவரிடத்தில் அப்போதே தோன்றுதல்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">அவ்வையார் இளவயதிலேயே முதுமை வடிவத்தைப் பெற்றதும், காரைக்கால் அம்மையார் தன்னுடைய அழகான பெண்வடிவத்தை மாற்றி பேய் வடிவம் பெற்றதும் பிரகாமியம் என்னும் சித்தாகும்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;">*ஈசத்துவம்:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">ஐந்து தொழில்களை நடத்துதல்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">திருஞானசம்பந்தர் பூம்பாவைக்கு உயிர் கொடுத்து எழுப்பியமை ஈசத்துவம் எனும் சித்தாகும்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><strong><u><span style="font-family:Palatino Linotype;">*வசித்துவம்:</span></u></strong></div> <div style="color: rgb(0, 51, 51);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">ஏழுவகைத் தோற்றமாகிய தேவ, மானிட, நரக, மிருக, பறப்பன, ஊர்வன, மரம் முதலியவற்றைத் தம்வசப் படுத்துதல்.</span></div> <div style="color: rgb(0, 51, 51);"> </div> <div style="color: rgb(0, 51, 51);"><span style="font-family:Palatino Linotype;">திருநாவுக்கரசர் தம்மைக் கொல்வதற்காக வந்த யானையை நிறுத்தியதும், ராமர் ஆலமரத்திலிருந்து ஒலி செய்து கொண்டிருந்த பறவைகளின் ஓசையை நிறுத்தியதும் வசித்துவம் எனும் சித்தாகும்.</span></div> <div> </div> <div> </div> <div> </div> <div> </div> <div> </div></div> </div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com13tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-7569784985510965362009-02-15T20:15:00.003+09:002009-02-15T20:23:17.071+09:00சகாப்தக் காதல்..........<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-1yz6CwxS5-zD_tuoHXWvyHWGk0JtWc6Keb1CrMhLvs-hN1-zQ4s9DEEmxc1crfUZNxqLo-BMVFkR7ngYQK8MLMBoEWQf0k3GVyWvKF2_kOUCEEsae3kUXdTTzXjRuJAQTA_HFXIt2mo/s1600-h/Obama.bmp.png"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 195px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg-1yz6CwxS5-zD_tuoHXWvyHWGk0JtWc6Keb1CrMhLvs-hN1-zQ4s9DEEmxc1crfUZNxqLo-BMVFkR7ngYQK8MLMBoEWQf0k3GVyWvKF2_kOUCEEsae3kUXdTTzXjRuJAQTA_HFXIt2mo/s320/Obama.bmp.png" alt="" id="BLOGGER_PHOTO_ID_5302981930488306210" border="0" /></a><br /><div style="color: rgb(51, 0, 0);" id=":3l" class="ArwC7c ckChnd"> <div bg=""> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >சிகாகோவில் உள்ள ஸிட்லி ஆஸ்டின் என்னும் புகழ்பெற்ற சட்ட நிறுவனம் ஒன்றில், மிஷேல் ராபின்சன் எனும் இளம்பெண் பணிபுரிந்து வந்தார். அது 1989 ஆம் ஆண்டு ஜூன் மாதம். அந்த நிறுவனத்தின் உயர் பதவியை ஏற்க இளைஞர் ஒருவர் அங்கு வந்து சேர்ந்தார். மெலிந்த உருவம், வசீகரத் தோற்றம், உற்சாக மனது என்று இருந்த அந்த இளைஞரின் ஆலோசகராக மூன்று மாதம் பணிபுரிந்தார் மிஷேல். இருவருமே கருப்பரினத்தைச் சேர்ந்தவர்கள். அலுவலகம் மட்டுமின்றி நிறுவனம் ஏற்பாடு செய்த பொது நிகழ்ச்சிகள் பலவற்றிலும் அவருடனேயே இருக்க வேண்டிய சூழல் மிஷேலுக்கு. அப்போதுதான் நுட்பமான அறிவு கொண்ட மிஷேலுக்கு ஈர்ப்பு ஏற்பட்டது அவருக்கு. இந்த பெண் என்னுடைய வாழ்க்கைத் துணையாக அமைந்தால் என்ற ஆசையும் ஏற்பட்டது.<br /><br /></span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >தன் மனம் கவர்ந்த மங்கையிடம் தன் காதலை வெளிப்படுத்தவும் செய்தார் அந்த இளைஞர். ஆனால் அடுத்த வினாடியே அந்த விருப்பத்தை நிராகரித்தார் மிஷேல்.<br /><br /></span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >அன்று மிஷேல் என்கிற அந்த புத்திசாலிப் பெண்ணின் மனதை கவரும் வழிதெரியாமல் தவித்த அந்த நபர்தான் இன்று ஒட்டுமொத்த அமெரிக்கர்களின் மனங்களையும் கொள்ளையடித்து வரலாற்றின் ஒரு திருப்புமுனையாக அமெரிக்காவின் அதிபராக வீற்றிருக்கும் பராக் ஒபாமா.</span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />மிஷேல் தன்னை நிராகரித்த போதிலும், மனம் தளரவில்லை ஒபாமா. தன் அபரிமிதமான அன்பை அவருக்கு தொடர்ந்து உணர்த்தியபடியேதான் இருந்தார். வேலையில் ஒபாமா காட்டுகிற ஈடுபாடு, சக மனிதர்களிடம் பழகும் தன்மை போன்றவற்றால் அவர் மீது ஏற்கனவே மிஷேலுக்கு இருந்த மரியாதை காதல் என்ற புதுவடிவம் எடுத்தது. ஒருநாள் தன்னுடன் வெளியே வரும்படி ஒபாமா அழைக்க உற்சாகமாக சம்மதித்தார் மிஷெல். அந்த முன்னிரவில் சின்ன புன்னகையுடன் மெல்லிய தலையசைப்புடன் ஒபாமாவிடம் தன் காதலைச் சொன்னார். வானமே வசப்பட்டது போல் பெருமிதம் கொண்டார் ஒபாமா.</span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />அரசியல், சட்டம் உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்ற ஒபாமா, படிக்கிற காலம் துவங்கி எளிய வர்க்கத்தினரது சமுதாய பொருளாதார முன்னேற்றத்துக்காக போராடியவர். மக்களுக்கு ஏதேனும் நன்மை செய்யவேண்டுமெனில், அரசியல்தான் சரியான களம் என்ற எண்ணம் கொண்டவர். மிஷெலின் காதலும், தோழமையும், அண்மையும் அவரை இன்னும் இன்னும் ஊக்கப்படுத்தின. சாதனைகள் பல புரியும் தன்மைகள் தமக்கு உண்டு என்ற நம்பிக்கை ஒளி பாய்ந்தது அவருக்குள்ளே.<br /><br /></span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >ஹார்வர்டு லா ரெவியூ என்ற சட்டப் பதிப்பு நிறுவனத்தின் முதல் கருப்பினத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஒபாமா. மதிப்பு மிக்க இப்பதவியை அடுத்து சிகாகோ பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை கெளரவங்கள் மொத்தமும் அவரது க்ரீடத்திற்கு இறகுகளாயின.</span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >நாடி வந்த கெளரவங்களும் தேடி வந்த பதவிகளும் ஒபாமாவின் அரசியல் வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டன. 1990 ஆம் ஆண்டு அரசியலில் நிதானமாக அடியெடுத்து வைத்த ஒபாமா, அடுத்தடுத்து படுவேகமாக முன்னேறினார். ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரானவர், 1996-இல் இல்லினாய்ஸ் மாகாணத்தின் சட்டசபைக்கு தேர்வானார்.<br /><br /></span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >இதற்கிடையே 1992 ஆம் ஆண்டு மூன்று ஆண்டு காதல் வாழ்க்கைக்குப் பிறகு அக்டோபர் 3 ஆம் தேதி, திருமண பந்தத்தில் இணைந்தனர் ஒபாமாவும் மிஷெலும். அன்பின் பரிசாக இரண்டு பெண் குழந்தைகள் பிறந்தன.</span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >நிறைவான குடும்ப வாழ்க்கை என்ற பெரும் பலம் பின்னணியில் இருக்க, ஒபாமாவின் அரசியல் வாழ்க்கை ஒளிவீசத் துவங்கியது. அவர் தொட்டதெல்லாம் துலங்கியது. 2004 தேர்தலில் வென்று அமெரிக்க மேல்சபை உறுப்பினராகப் பதவியேற்றார். மக்களை மனதில் கொண்டு சீர்திருத்த நலச்சட்டங்கள் பலவற்றையும் அமல்படுத்தக் காரணமாக இருந்தார். 2007 பிப்ரவரி மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்தார். ஆனால் மிஷெலுக்கு அரசியல் ஆர்வம் துளியும் இல்லை. பிரச்சாரத்தில் சற்று சோர்வாகவே இருந்த மிஷெல் திடீரென்றுதான் விஸ்வரூபம் எடுத்தார். ஊர் ஊராகச் சென்று ஆயிரக்கணக்கான மக்களைச் சந்தித்து தீவிர பிரச்சாரம் செய்தார்.<br /><br /></span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >அரசியலில் விருப்பமில்லாத நீங்கள் திடீரென்ற அரசியல் ஆர்வம் காட்டுகிறீர்களே ஏன் என்ற கேள்விக்கு, சிரித்தபடி மிஷெல் அளித்த பதில் என்ன தெரியுமா?</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" > ""தேர்தலில் என் ஆதரவு வேண்டுமெனில் சிகரெட் புகைப்பதை உடனே நிறுத்துங்கள் என்று அவரிடம் நிபந்தனை விதித்தேன். அவரும் உடனே புகைப்பதை நிறுத்தினார். நான் களமிறங்கிவிட்டேன் என்பதுதான்.""<br /><br /></span></div> <div> </div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >அந்த அளவுக்கு மனைவி மேல் காதல் கொண்டவர் ஒபாமா. அந்த நேசத்தில் நெக்குருகிப் போன மிஷெல் வெறி கொண்டு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். 2008 நவம்பர் 4 ஆம் தேதி தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளரைத் தோற்கடித்து பெரும் வெற்றி பெற்றார் ஒபாமா. இந்த சரித்திர வெற்றிக்குப் பின்னே ஒய்யாரமாக வீற்றிருந்தது அந்த சகாப்த காதல். 2009 ஜனவரி 20 ஆம் தேதி அமெரிக்காவின் சர்வ வல்லமை படைத்த 44 வது அதிபராகப் பதவியேற்று, சரித்திரத்தில் தன்னைப் பதிவு செய்து கொண்டார் ஒபாமா. அமெரிக்காவின் முதல் பெண்மணியாக சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெள்ளை மாளிகையில் அடியெடுத்து வைத்துள்ளார் மிஷெல் ஒபாமா.</span></div></div> </div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-61712527251038784402009-02-11T21:56:00.000+09:002009-02-11T22:07:01.509+09:00உப்பின் உபத்திரவங்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4jJFFDxW8iY_dywbBLOyPvSBnyXLVqVuVT0p5C2RP2hT5f9_I77Qd8TlgcS72ZZnIUa9t7CHWM5rBPrQZW-V4Hqaq_1epYvS8PdgrSDX066_Sg3qqog8RSXwfVkzuXifwi0pVuSe5N80/s1600-h/Salt1.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 276px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh4jJFFDxW8iY_dywbBLOyPvSBnyXLVqVuVT0p5C2RP2hT5f9_I77Qd8TlgcS72ZZnIUa9t7CHWM5rBPrQZW-V4Hqaq_1epYvS8PdgrSDX066_Sg3qqog8RSXwfVkzuXifwi0pVuSe5N80/s320/Salt1.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5301523249618686722" border="0" /></a><br /><div style="color: rgb(0, 0, 102);" id=":o" class="ArwC7c ckChnd"> <div bg="" style="color: rgb(255, 255, 255);"> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >பொதுவாகவே எல்லோரும் நிறையவே ஆரோக்ய விழிப்புணர்ச்சியுடன் செயல்படுகிறோம். கலோரி கான்ஷியசாகவும் மாறிவிட்டோம். மாறி வரும் இந்நிலையைப் பார்த்து பெருமையாக இருந்தாலும், ஒரு சிறு பிரச்சனை எங்கோ இருப்பதை இன்னும் நாமெல்லாம் சரிவர உணரவில்லை. அதுதான் நம் உணவில் சேர்க்கும் உப்பு. நம் தின்பண்ட சுவை கூட்டும் உப்பு நம் ஆரோக்யத்திற்கே வில்லனாக மாறிவிடும் அபாயமிருக்கிறது. விளைவு, ஸ்ட்ரோக், மாரடைப்பு முற்றுப்புள்ளியாக கடைசியில் இறப்பு.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><strong><u><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />ஒரு நாளில் எவ்வளவு உப்பு சாப்பிடலாம்?</span></u></strong></div> <div style="color: rgb(0, 0, 102);"><strong></strong> </div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />** 0-6 மாத குழந்தைகள் ஒரு கிராம் உப்பை விடக் குறைவாக.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >** 7 லிருந்து 12 மாத குழந்தைகள் 1 கிராம்.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >** 1 முதல் மூன்று வருடக் குழந்தைகள் 2 கிராம்.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >** 4 முதல் 6 வருடக் குழந்தைகள் 3 கிராம்.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >** 7 லிருந்து 10 வருடக் குழந்தைகள் 5 கிராம்.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >** பெரியவர்கள் 6 கிராம், அதாவது ஒரு டீஸ்பூன் உப்பு.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />உணவில் அடங்கியுள்ள உப்பை அளப்பது கடினமாது. ஏனென்றால், காய்கறிகளிலும் பழங்களிலும் கூட உப்பு அடங்கியுள்ளது. ஆனால் கடைகளிலிருந்து வாங்கிய உணவுப் பண்டங்களில் ஒரு சிறு அட்டவணையில் உப்பின் அளவு சோடியம் என்ற பெயரில் பெரும்பாலும் குறிக்கப்பட்டிருக்கும். அதன்படி 0.5 கிராமுக்கு அதிகமாக சோடியம் அடங்கிய 100 கிராம் உணவுப் பொருட்கள் ஆரோக்யத்திற்கு அவ்வளவு உகந்ததல்ல.</span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />பதப்படுத்தப்பட்ட உணவு, பதப்படுத்தப்பட்ட மாமிசம் எல்லா வகையான பதப்படுத்தப்பட்ட சீஸ் வகைகள், ஸ்நாக்ஸ், ப்ரெட் மற்றும் பிஸ்கெட் வகைகள், கடையில் வாங்கும் ஊறுகாய் வகைகள் உணவுக் காப்பினியான சோடியம்-பை-கார்பனேட் என அறியப்படும் பேக்கிங் சோடா, MSG என அறியப்படும் உணவுக்கு சுவை கூட்டும் மோனோ சோடியம் க்ளூக்கமேட் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. </span></div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"> </div> <div style="color: rgb(0, 0, 102);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />உப்பு அதிகம் சாப்பிட்டால் வரும் ஸ்ட்ரோக், உயர் ரத்த அழுத்தம், வயிற்று புற்றுநோய், சிறுநீரகக் கோளாறு போன்றவைகளால் பாதிக்கப்பட்டாலும் பெண்களின் கால்ஷியத்தை அழித்து எலும்புகளை பலவீனமாக்கி, ஆஸ்டியோபொரோஸிஸிடம் ஒப்படைத்துவிடும்.</span></div> <div> </div> <div> </div> <div> </div></div> </div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-66269167597912342452009-02-10T22:08:00.000+09:002009-02-10T22:19:39.813+09:00நீங்களும் IAS ஆகலாம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJFBJK6KIfBY8n-82E-G18LtT7D970eVsA8fVrsF1lpl39-ZEPxUwB3lro_lnDb5NMOmw3m8Em_6DYJIzt3RFf3i7VLkSX-ynqCH2bRz5D6LdAfMyix06TXMqbiB9f45sxNUIVNS-QFGA/s1600-h/Degree98_thumb.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 230px; height: 165px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjJFBJK6KIfBY8n-82E-G18LtT7D970eVsA8fVrsF1lpl39-ZEPxUwB3lro_lnDb5NMOmw3m8Em_6DYJIzt3RFf3i7VLkSX-ynqCH2bRz5D6LdAfMyix06TXMqbiB9f45sxNUIVNS-QFGA/s320/Degree98_thumb.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5301156641147220370" border="0" /></a><br /><div id=":2h" class="ArwC7c ckChnd"> <div bg="" style="color: rgb(255, 255, 255);"> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >"ஐ.ஏ.எஸ்"., சொல்லும்போதே ஒரு இன்பமும், கம்பீரமும் தானாகவே தலை தூக்கும். நிறைய அதிகாரம் கொண்ட பதவி. அரசு சேவைகளில் ( போக்குவரத்து உட்பட ) நிறைய சலுகைகள் உண்டு. மற்றபடி சம்பளம் அதிகமென்று சொல்லிவிட முடியாது, என்றாலும் இந்தியாவை வல்லரசாக்கும் கனவு கொண்ட இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்கான அற்புத நுழைவாயில் இது. </span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong></strong> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><u><br />சிவில் சர்வீசஸ் தேர்வு என்பது: </u></span></strong></div> <div style="color: rgb(102, 0, 0);"><strong></strong> </div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >IAS ஆக சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற வேண்டும். அது சுலபமல்ல. சுமார் ஒரு வருடத்திற்காவது அது இழுத்துச் செல்லும். இந்த தேர்வுகளை நடத்துவது, UPSC ( UNOIN PUBLIC SERVICE COMMISSION). இந்த தேர்வுகளை எழுதுபவர் பல்வேறு அரசு பதவிகளில் சேர வாய்ப்பு உண்டு என்றாலும், பலரது கனவும் IAS தான். கலெக்டர் கனவு. தேர்வுகளில் க்ரூப் A வில் உச்சமாகக் கருதப்படுபவை IAS, IFS, IPS ஆகியவை. இதே பிரிவில் உள்ள பிற துறைகள் Customes, Excise, Revenue, Postal ஆகியவை. IAS, IPS பதவிகளில் இந்தியர்களுக்கு மட்டுமே அனுமதி. பிறவற்றுக்கு நேபாளம், பூடான், திபெத் அகதிகளுக்கும் அனுமதி உண்டு. பட்டதாரிகள் மட்டுமல்ல, பட்டப் படிப்பைக் கடைசி வருடம் படிப்பவர்கள் கூட இந்த தேர்வை எழுதலாம். 21/30 வயதுக்குள் அதிக பட்சம் 4 முறை எழுதலாம். OBC என்றால் 7 முறையும், SC/ST என்றால் எவ்வளவு முறை வேண்டுமானாலும் எழுதலாம். </span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong><u><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />விண்ணப்பிக்கும் விவரம்:</span></u></strong></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் எம்ப்ளாய்மெண்ட் நியூஸ் இதழில் இது குறித்த அறிவிப்பு வரும். போஸ்டல் ஆர்டர் அனுப்பி, UPSC அமைப்பிடமிருந்து விண்ணப்பத்தைப் பெறலாம். விண்ணப்பம் சுமார் இருபது ரூபாய். ஜனவரி மாதத்தின் ஒரு குறிப்பிட்ட தேதிக்குள் விண்ணப்பத்தை அனுப்ப வேண்டியிருக்கும். மார்ச் அல்லது ஏப்ரலில் ஹால் டிக்கெட் வந்துவிடும். ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் மூன்றாம் ஞாயிறன்று நுழைவுத் தேர்வு நடைபெறும். இறுதித் தேர்வு அக்டோபர், நவம்பரில் நடைபெறும்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong><u><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />நுழைவுத் தேர்வு: </span></u></strong></div> <div style="color: rgb(102, 0, 0);"><strong></strong> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >நுழைவுத் தேர்வில், பொதுக் கல்வி ( General Studies, 150 marks) விருப்பப் பாடம் (300 marks) என்று இரண்டு தாள்கள். இதில் நெகட்டிவ் மதிப்பெண் முறை உண்டு. அதாவது தவறான விடைகளைத் தேர்ந்தெடுத்தால் மதிப்பெண்களைக் குறைத்து விடுவார்கள். முதல் தாளில் இந்திய அரசியல், இந்தியப் பொருளாதாரம், இந்திய வரலாறு, சமீபத்திய நிகழ்வுகள், தினசரி அறிவியல், புள்ளி விவரங்களின் அடிப்படைத் தன்மைகள் ஆகியவை தொடர்பான கேள்விகள் இடம்பெறும். ஜூலை அல்லது ஆகஸ்டில் நுழைவுத் தேர்வின் ரிசல்ட் வெளியாகிவிடும். வென்றவர்கள் இறுதித் தேர்வை எழுதலாம்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong><u><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />இறுதித் தேர்வு:</span></u></strong></div> <div style="color: rgb(102, 0, 0);"><strong></strong> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >இறுதித் தேர்வில் ஒன்பது பேப்பர்கள். </span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* பதினெட்டு இந்திய மொழிகளில் ஏதாவது ஒன்று.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* ஆங்கிலத் தகுதிக்கான தேர்வு.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >மேற்கூறிய இரண்டும் தகுதிக்கானவை.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* ஒரு பொதுக் கட்டுரைத் தேர்வு. (அதிக மதிப்பெண் 200)</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* இரண்டு பொது அறிவுத் தேர்வுகள்.(ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300).</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* நான்கு விருப்பப் பாடங்கள் (ஒவ்வொன்றிலும் அதிகபட்ச மதிப்பெண் 300), (ஆங்கில பாடத்தைத் தவிர மற்றவற்றைத் தமிழ் மற்றும் பிராந்திய மொழி<wbr>கள், ஹிந்தியிலும் எழுதலாம்).</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >இப்படி மொத்த மதிப்பெண்கள் இரண்டாயிரம். இதோடு நேரடித் தேர்வுக்கான முந்நூறு மதிப்பெண்களும் சேர்க்கப்பட்டு மிக அதிக மதிப்பெண்கள் பெற்றவர்களுக்கு அவர்கள் விரும்பும் வரிசையில் ( பெரும்பாலும் IAS, IPS, IFS என்றுதான் இவை முறையே இருக்கும்), பதவிகள் அளிக்கப்படும். நேர்முகத் தேர்வு டெல்லியில்தான் நடக்கும். இதற்கு முந்நூறு மதிப்பெண்கள்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong><u><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><br />டிப்ஸ்::</span></u></strong></div> <div style="color: rgb(102, 0, 0);"><strong></strong> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* கடந்த சில ஆண்டுகளில் கேட்கப்பட்ட கேள்விகளைக் கொண்டு இந்த இந்த பாடத்திலிருந்து இவ்வளவு கேள்விகள் கேட்பார்கள் என்று நினைத்தால் அது தவறு. அந்த அளவுகோல் சிவில் சர்வீசஸ் தேர்வுகளுக்குப் பொருந்தாது. ஒருசில பொதுவான அனுமானங்கள் வேண்டுமானால் உதவலாம். உதாரணமாக, சமீப வருடங்களில் நுழைவுத் தேர்வில் முதல் தாளில், சமீபத்திய நாட்டு மற்றும் உலக நடப்புகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* நுழைவுத் தேர்வு, இறுதித் தேர்வு ஆகிய இரண்டிலுமே விருப்பப் பாடமாக ஒன்றையே எடுத்துக் கொள்வது நல்லது. இதனால் நேரமும் குறையும், ஆழமாகவும் படிக்கலாம்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >*எதில் மிக அதிக மதிப்பெண் ஸ்கோர் செய்ய முடியுமோ, அதை விருப்பப் பாடமாக தேர்வு செய்வது புத்திசாலித்தனம். Accountancy, வேதியியல் போன்ற பாடங்களில் சரியான விடை என்றால் முழுமையான மதிப்பெண்ணை கொடுத்தே தீர வேண்டும். ஆனால் இதெல்லாம் எப்போதும் எடுபடும் வாதமல்ல. </span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரண்டு விருப்பப் பாடங்களை தேர்ந்தெடுத்தால், அவற்றில் சில பாடங்களாவது, இரண்டிலும் இடம் பெற்றிருக்கும். இயற்பியலும் வேதியியலும், விலங்கியலும் தாவரவியலும், பொலிட்டிகல் சயின்ஸும் வரலாறும், புவியியலும் சமூகவியலும் இப்படியாக ஜோடிகளை அமைத்துக் கொள்ளலாம். உங்கள் இரு விருப்பான பாடங்களுக்குமான தேர்வு நாட்களுக்கும் நடுவே போதிய இடைவெளி இருக்கும்படியான பாடங்களை தேர்ந்தெடுப்பது ஓர் உத்திதான்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* விடைகளை வேகமாக எழுதத் தெரிந்திருக்க வேண்டும். காரணம், குறைந்த அவகாசமே இருக்கும். </span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* சில பிரிவுகளில் சாய்ஸ் இருக்கும். அப்போது தகவல்களை அடிப்படையாகக் கொண்ட பதில்கள் எந்த கேள்விக்கு அமையுமோ அவற்றைத் தேர்ந்தெடுங்கள்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* ஒரு முறைக்கு மேல், தேர்வை எழுத மனதைத் தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும். முதல் முறையே தேர்வில் வெற்றி பெற்று வந்தவர்கள் குறைவாகத்தான் இருப்பார்கள்.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* நாளிதழ்களைத் தொடர்ந்து படிக்க வேண்டும். ஆங்கில நாளிதழ்தான் ஏற்றது.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* Civil Services, Chronicle, Front Line, Competition Wizard, Competition Success & GK போன்றவை தேர்வுக்கு தயார் செய்ய பெரிதும் உதவுபவை.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >* BA போன்ற பட்டப் படிப்பென்றால் இரண்டாம் வருடமும், BE போன்ற தொழில் முறைப் படிப்பு படித்தால் மூன்றாவது வருடமும் பயிற்சி வகுப்புகளில் சேருவது சிறப்பு.</span></div> <div style="color: rgb(102, 0, 0);"> </div> <div style="color: rgb(102, 0, 0);"><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" ><strong><em></em></strong></span> </div> <div style="color: rgb(102, 0, 0);"><strong></strong> </div> <div><strong style="color: rgb(102, 0, 0);"></strong><br /></div></div> </div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com5tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-11329957889531423272009-01-24T22:45:00.001+09:002009-01-26T14:47:49.838+09:00தத்து எடுக்கும் முறை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLNP1T8u9z8QfxOwffl5W1St_Q83JFCyJKYQLsEuUv_dlnXtA_r87a6j2Bz-QQGqFpGg5nkQ_meZNZPCb6L5cVC87V5KUK6-3LIGrzXCJ4ewb7Yz2O7ZsvsGM_FZViU3zr1jaHfPlrcNE/s1600-h/jse_orphanage_030.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 212px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiLNP1T8u9z8QfxOwffl5W1St_Q83JFCyJKYQLsEuUv_dlnXtA_r87a6j2Bz-QQGqFpGg5nkQ_meZNZPCb6L5cVC87V5KUK6-3LIGrzXCJ4ewb7Yz2O7ZsvsGM_FZViU3zr1jaHfPlrcNE/s320/jse_orphanage_030.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5294856038294708642" border="0" /></a><br /><div style="color: rgb(102, 0, 0);" id=":j" class="ArwC7c ckChnd"> <div bg=""> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >தமிழகத்தில் அரசால் அங்கீகரிக்கப்பட்ட 17க்கும் மேற்பட்ட குழந்தைகளை தத்து கொடுக்கும் தொண்டு நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் சில நிறுவனங்கள் உள்நாட்டிலும், சில வெளிநாடுகளிலும் குழந்தைகளை தத்து கொடுக்கின்றன. </span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >தத்து எடுப்பதற்கு முதலில், தம்பதியர்களின் மனப்பூர்வ சம்மதம் அவசியம். இரண்டு பேர் சேர்ந்தேதான் தொண்டு நிறுவனத்தை அணுக வேண்டும். அவர்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கும் தத்தெடுப்பது குறித்து தெரிவித்திருக்க வேண்டும். அதிலும், கூட்டுக் குடும்பத்திலிருந்தால் வீட்டிலுள்ள அனைவருக்கும் தத்தெடுப்பதைப் பற்றி தெரியப்படுத்தியிருக்க வேண்டும்.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >தத்தெடுக்க விரும்பும் தம்பதியிரிடம் திருமணமாகி எத்தனை ஆண்டுகளாகின்றன?? குழந்தைகள் உள்ளனரா, இல்லையெனில் என்ன காரணம்?? இனி குழந்தை பிறக்க வாய்ப்புள்ளதா?? தத்தெடுப்பதற்கு என்ன காரணம்?? தத்தெடுத்த பிறகு குழந்தை பெற்றுக் கொள்வீர்களா? என்பன போன்ற கேள்விகளைக் கேட்பார்கள். அதற்கு அவர்கள் தருகிற பதிலைக் கொண்டுதான் தத்து கொடுப்பது பற்றிய முதற்கட்ட முடிவை எடுப்பார்கள்.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >தத்து கொடுப்பது என முடிவானதும், சம்பந்த்தப்பட்ட தம்பதியரின் பெயர்களை பதிவு செய்வார்கள். இதற்கான பதிவுக் கட்டணம் நூறு ரூபாயிலிருந்து இருநூற்றைம்பது ரூபாய் வரை இருக்கும். இதையடுத்து அவர்கள் தத்து வேண்டி ஒரு விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து கூடவே சில சான்றிதழ்களையும் சமர்ப்பிக்க வேண்டும். அதாவது தம்பதியின் திருமண அழைப்பிதழ், திருமணப் புகைப்படம், வயது சான்றிதழ், சொத்து வருமானம், மற்றும் கடன் விவரங்கள், குழந்தையை வளர்க்கும் அளவிற்கு பொருளாதார சூழல் இருப்பதற்கான சான்றிதழ், குடும்பத்தாரது ஒப்புதல் கடிதம், மற்றும் நெருங்கிய நண்பர்கள் இருவரது ஒப்புதல் கடிதங்கள் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் சேர்த்து வழங்க வேண்டும். இவை சரிபார்க்கப்பட்ட பிறகு, தத்து எடுக்க விரும்புபவருடைய வீட்டுக்கு சமூக சேவகர் ஒருவர் செல்வார். </span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >அந்த குடும்ப சூழல், அவர்கள் கொடுத்த சான்றிதழ் எல்லாம் சரிதானா என்பதையெல்லாம் அந்த சமூக சேவகர் கண்டறிந்து ஒரு ஒப்புதல் அறிக்கை தருவார். அதனடிப்படையில்தான் தத்து கொடுப்பது குறித்த இரண்டாம் கட்ட முடிவு எடுக்கப்படும்.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >தம்பதியின் உருவம், நிறம் முதலியவற்றை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்றபடி உள்ள குழந்தையைதான் தம்பதியிடம் காட்டுவார்கள் (மற்றபடி குழந்தை இருக்குமிடத்திற்கு தத்து எடுப்பவர்களை அனுமதிக்கமாட்டார்கள்). </span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >பின்னர் இருபது ரூபாய் பத்திரத்தில் நோட்டரி பப்ளிக் மூலம் தம்பதியிடம் எழுதி வாங்கிக் கொண்டு தற்காலிகமாக குழந்தையை ஒப்படைப்பார்கள். மூன்று முதல் ஆறு மாதம் வரை பலமுறை தம்பதியையும், குழந்தையையும் சந்தித்து குழந்தைக்கும் அவர்களுக்குமிடையே அந்யோன்யம் ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவார்கள்.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >இதில் அவர்களுக்கு முழு சம்மதம் ஏற்பட்ட பிறகுதான், தம்பதி அளித்த விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களை கோர்ட்டில் ஒப்படைப்பார்கள். இதன் பிறகு குழந்தையை தத்து கொடுக்கும் நிறுவன அலுவலர் ஆகியோரிடம் கோர்ட் விசாரித்து, சட்ட ரீதியாக அனுமதியை வழங்கும். இவையனைத்துமே குழந்தையின் நலன் கருதி எடுக்கப்படும் நடவடிக்கைகளே!!</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >குழந்தையை தத்து எடுத்ததும், பத்திரப் பதிவாளர் அலுவலகத்தில் இது குறித்து பதிவு செய்து கொள்ள வேண்டும். இதன் மூலம் அது அவர்களின் சொந்தக் குழந்தையாகிவிடும். பிறப்பு சான்றிதழைப் பெறுவதும் மிக அவசியம். பிறகு தத்தெடுத்தவர் மற்றும் அவர்களின் உறவினர்கள் தவிர வேறு எவரும் குழந்தையை சொந்தம் கொண்டாட முடியாது.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >பெற்றோர்கள் குழந்தையை தத்து கொடுத்த நிறுவனத்திற்கு பராமரிப்புக் கட்டணமாக அதிகபட்சம் பதினைந்தாயிரம் ரூபாய் செலுத்த வேண்டும். இதற்கு மேல் வசூலிக்கக் கூடாது என்பது அரசு விதி. அதே போல் மருத்துவ செலவுத் தொகையாக ரூபாய் ஒன்பதாயிரம் செலுத்த வேண்டும். தவிர வக்கீல் கட்டணம், சான்றிதழ் கட்டணம் ஆகியவையும் உண்டு.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >*** குழந்தையை தத்து எடுக்க விரும்புகிற கணவன் மனைவி இருவருடைய வயதின் கூட்டுத் தொகை 90க்குள் வந்தால் அவர்கள் ஒரு வயதிற்குட்பட்ட குழந்தையைத் தத்தெடுக்கலாம். வயதின் கூட்டுத்தொகை 91 என்றால் ஒரு வயது குழந்தையையும், 92 எனில் இரண்டு வயது குழந்தையையும் தத்து எடுக்கலாம். கூட்டுத் தொகை 100 ஐத் தாண்டினால் தத்து எடுக்க அனுமதி இல்லை.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >*** குழந்தையின் வயது, ஐந்திற்கு மேல் எனில் அந்த குழந்தையுன் சம்மதம் மிக மிக முக்கியம்.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >*** கணவன் இல்லாத நிலையில் கூட ஒரு பெண் தத்தெடுக்க முடியும். இப்படி தத்தெடுக்கும் போது குழந்தைக்கும் அவருக்கும் இடையே 21 வயது வித்யாசம் இருக்க வேண்டும்.</span></div> <div> </div> <div><span style=";font-family:Palatino Linotype;font-size:130%;" >*** பெண் துணை இல்லாத ஆணுக்கு தத்து கொடுக்க முடியாது.</span></div></div> </div><div style="color: rgb(102, 0, 0);" id=":9j" class="ArwC7c ckChnd"> <div bg=""><br /></div> </div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com4tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-87060802849343691112008-11-27T19:19:00.000+09:002008-11-27T19:21:54.459+09:00திருப்பதி திருமலை!!<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh99Dz317TQp-Ylp0etIIcyQCTBhff58nVB6h2oR7FDa3lmkgZ13fcPCIhcIQzhSTk7LAKgPJdM2052v4wqnDaudmKQAUCf9DNJzZrfVaClqQ-RpYGrpY1bb2yjMGZbpMTBXXv5sz-MaEs/s1600-h/tirupati.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 300px; height: 300px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh99Dz317TQp-Ylp0etIIcyQCTBhff58nVB6h2oR7FDa3lmkgZ13fcPCIhcIQzhSTk7LAKgPJdM2052v4wqnDaudmKQAUCf9DNJzZrfVaClqQ-RpYGrpY1bb2yjMGZbpMTBXXv5sz-MaEs/s320/tirupati.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273280431741326306" border="0" /></a><br /><div><span style="color: rgb(102, 0, 0);font-size:130%;" >திருப்பதி திருமலையில் இருக்கும் திருவேங்கடமுடையானுக்கு தனியாகப் பெயரில்லை. திருவேங்கடமுடையான் என்பது காரணப் பெயர். திருவேங்கடத்துக்கு சொந்தக்காரர். அதன் உரிமையாளர், அதன் உடையவர். திருவேங்கடமுடையான் என்ற பெயரை, வட மொழியில் சொல்வதானால் வேங்கடேஸ்வரர் என்று சொல்லலாம். அதாவது வேங்கடத்துக்கு உரிமையானவர் அல்லது ஈஸ்வரர். மற்ற கோவில்களில் இப்படி இல்லை. கபாலீஸ்வரரை மயிலாப்பூர்காரர் என்று எவரும் கூறுவதில்லை. மதுரையிலிருக்கும் கடவுளை மதுரைக்காரர் என்று எவரும் சொல்வதில்லை. பின் ஏன் இவரை மட்டும் வேங்கடமலையை மையப்படுத்திய காரணப் பெயரால் சொல்கிறோம்? அவருக்கென்று பெயர் இல்லையா? நம் முன்னோர்களான வேத கால ரிஷிகளும், சித்தர்கள், அகஸ்தியர் போன்றோர்களும், இவர் யார்? சிவனா, விஷ்ணுவா, சக்தியா, முருகக் கடவுளா ? என்று தெரியாமல் வியந்திருக்கிறார்கள். ஒரு உதாரணத்திற்கு, தாளப்பாக்கம் அன்னமையா இவர் பெயரில் 32 ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார். அப்பேர்ப்பட்ட அவருக்கே வேங்கடமுடையான் யார் என்ற சந்தேகம் ஏற்பட்டது. HMV கேஸட் நிறுவனத்தார் பாலாஜி பஞ்சரத்னம் என்ற பெயரில் கேஸட் வெளியிட்டனர். முதன் முதலாக எம்.எஸ்.சுப்பு லக்ஷ்மி அவர்கள் தாளப்பாக்கம் அன்னமையா பாடல்களை அதில் பாடினார்கள். அப்பாடல்களைத் தேர்வு செய்தவர் காஞ்சி பரமாச்சார்ய ஸ்வாமிகள். திருவையாறு தியாகய்யர் பூர்வி கல்யாணி ராகத்தில், நீ யார், சிவனா, விஷ்ணுவா, சக்தியா என்று தெரியவில்லையே என்று வேங்கடமுடையானை தரிஸனம் செய்த பிறகு பாடியிருக்கிறார். ஆகவே, மற்ற தெய்வங்கள் போல் வேங்கடமுடையானுக்கு தனி பெயர் கிடையாது.சுமார் 500 வருஷங்களாக இவருக்கு சீனிவாசன் என்ற பெயரும் உண்டு. குணசேகரம், உப்பிலியப்பன் கோவில், வையாவூர் மற்றும் பல விஷ்ணு கோவில்களிலும் உள்ள கடவுளர்க்கு சீனிவாசன் என்ற பெயர் உண்டு. யாரந்த சீனிவாசன்? க்ருஷ்ண பகவான் தான் வாசுதேவன், இவருடைய பிள்ளை ப்ரத்யும்னன். அனிருத்தன் க்ருஷ்ணனின் பேரன். இந்த வாசுதேவன் தான் சீனிவாசன். வாசுதேவன், ராமன், க்ருஷ்ணன், சீனிவாசன் எல்லாம் விஷ்ணுவின் அவதாரங்கள். மற்ற கோவில்களில் இருப்பது விஷ்ணு சிலைகள். அதனால் அக்கோவில்களில் இருக்கும் சிலைகளை சீனிவாசன் என்று அழைக்கலாம். திருமலை கோவிலில் இருப்பது திருவேங்கடமுடையான் சிலை. இந்த சிலை விஷ்ணு சிலை இல்லை. அதனால் இவரை சீனிவாசன் என்று அழைப்பது சரியில்லை. சீனிவாசன் என்ற் பெயர் ஏழுமலையானுக்கு பொருந்தாது. என்னதான் பெயர் மாற்றம் செய்தாலும், சங்கு சக்கரம் செயற்கையாக இருந்தாலும், திருவேங்கடமுடையான் விக்ரஹத்தில் விஷ்ணு அம்சம் 30 சதம்தான். மீதமுள்ள 70 சதவீதம் சிவாம்சமும், அம்பாள் அம்சமும் ஆகும். உலகிலேயே ஏழுமலையான் சிலையில்தான் யோக போக முத்திரைகள் இருக்கின்றன. இவை அலர்மேல் மங்கையின் அம்சங்கள். அலர்மேல் மங்கையும், ஏழுமலையானும் சேர்ந்து ஒன்றாக திருவேங்கடமுடையான் சிலையில் இருக்கிறார்கள். ஏழுமலையான் தானே அவதரித்த தம்பிரான் - சுயம்பு. தானே விரும்பி, சில ஸாமுத்ரிகா லக்ஷணங்களோடு தோன்றியிருக்கிறார். அதே போல் இவருக்கு ஸ்தல புராணம் கிடையாது. இப்போது இருக்கிற ஸ்தல புராணங்களில் பழமையானது வேங்கடாஜல மஹாத்மியம் ஆகும். இது 1491 ஆம் ஆண்டு மஸிண்டி வேங்கடதுரைவார் என்பவரால் இயற்றப்பட்டது. இதில் வராக, பத்ம, கருட, ப்ரம்மாண்ட, மார்கண்டேய, பவிஷ்யோத்ர, ஸ்கந்த, ஆதித்ய, வாமன, ப்ரம்மம் ஆகிய பத்து புராணங்களிலிருந்து வேங்கடேஸர் பற்றிய செய்திகள் தொகுப்பாக கொடுக்கப்பட்டிருக்கிறது. இதில் திருவேங்கடமுடையானைப் பற்றிய விவரங்கள் இல்லை. திருமலையில் உள்ள தீர்த்தங்கள் மற்றும் மலைகள் பற்றிய விவரம் அதிகமாகக் கொடுக்கப்பட்டுள்ளது. திருவேங்கடமுடையான் எப்போது திருமலைக்கு வந்தார்? திருவேங்கடமுடையான் திருமலைக்கு வந்து 250 கோடி வருடங்கள் ஆகின்றன. இதன் ஆதாரம்., முதலில் அறிவியல் அடிப்படையில் ஆதாரத்தைப் பார்ப்போம். திருவேங்கடமுடையானின் கோவிலிலிருந்து, ஈஸான்ய திக்கில் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில், சில பாறைகள் இருக்கின்றன. இந்த பாறைகளுக்கு சிலா தோரணம் என்று சொல்லுவர். உலகத்திலேயே இந்தப் பாறைகள் இங்கு மட்டும்தான் இருக்கின்றன. இந்த பாறைகளின் நடுவே இருக்கும் துவாரத்திலிருந்து திருவேங்கடமுடையான் வெளிப்பட்டார் என்பது ஐதீகம். இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். திருவேங்கடமுடையானின் திருமேனியும், இப்பாறைகளும் ஒரே விதமானவை. மண்ணியல் (ஜியாலஜிஸ்ட்) நிபுணர்கள் இப்பாறையை ஆய்வு செய்து, 250 கோடி ஆண்டுகள் வயது கொண்டவை என கணக்கிட்டிருக்கிறார்கள். இரண்டாவதாக, பச்சை கற்பூரம் திருமேனிக்கு சாற்றுகிறார்கள். காலம் காலமாக, ஹிந்து அரசர்கள் ஆண்ட காலங்களிலிருந்து இந்த பச்சை கற்பூரம் ஒரு தாவர பொருள். சுமத்ரா, கம்போடியா போன்ற நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் இப்போது பச்சை கற்பூரன் ஒரு கெமிக்கல்; அரிப்பைக் கொடுக்கும் ஒரு அமிலம். இந்த பச்சை கற்பூர கெமிக்கலை சாதாரண பூமியிலுள்ள கருங்கல்லில் தடவினால், கல் வெடித்து விடும். ஆனால் சிலா தோரணத்திலுள்ள பாறைகளில் இந்த கெமிக்கலைத் தடவினால், அப்பாறைகள் வெடிப்பதில்லை. அதே போல் திருவேங்கடமுடையானுக்கு 365 நாட்களும் பச்சை கற்பூரம் சாற்றினாலும் வெடிப்பு ஏற்படுவதில்லை. சிலா தோரண பாறைகளும், திருவேங்கடமுடையானின் பாறைகளும் ஒரே தன்மை கொண்டவை. மூன்றாவதாக, எந்த கருங்கல் சிலையானாலும் எங்கேயாவது ஒரு இடத்தில் சிற்பியின் உளி பட்டிருக்கும். எந்த உலோக சிலையானாலும், தங்கமாகட்டும், ஐம்பொன்னாகட்டும், உலோகத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். திருவேங்கடமுடையானின் சிலையில் எங்கும் உளி பட்ட அடையாளம் தெரியவில்லை. நான்காவதாக இவருடைய சிலை திருமேனி பளபளப்பாக இருக்கிறது. கருங்கல் சிலை மொரமொரப்பாக இருக்கும். கருங்கல்லுக்கு பாலிஷ் போடலாம். பாலிஷ் போட்டால் பள பளவென்று இருக்கும். ஆனால் அது மெஷின் பாலிஷ். மெஷின் பாலிஷ் வந்து சுமார் முப்பது வருடங்கள்தான் ஆகின்றன. தவிர மெஷின் பாலிஷ், தூண்கள், கம்பங்கள் போன்ற நேர்கோட்டுப் பொருட்களுக்குத்தான் போட முடியும்ல். நுணுக்கு வேலைப்பாடுகளுக்கு மெஷின் பாலிஷ் போட இயலாது. இவருடைய திருமேனி விக்ரஹத்தில் நெற்றிச்சுட்டி, காதணி, புருவங்கள் எல்லாம் பாலிஷ் போட்டவை போல் பள பளப்பாக இருக்கின்றன. ஐந்தாவதாக, இவருடைய திருமேனி எப்போதும் 110 பாரன் ஹீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை மூவாயிரம் அடி உயரத்திலுள்ள குளிர் பிரதேஸம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால் அபிஷேகம் முடிந்தவுடன் அவருக்கு வியர்க்கிறது. வியாழக் கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகை மற்றும் தங்க கவசங்களை கழற்றும் போது ஆபரணங்கள் எல்லாம் சூடாக கொதிக்கின்றன. இந்த தகவல்களை சுமார் நாற்பது வருஷங்களுக்கு முன்பிருந்த பிரபல சான்றோர்கள், அர்ச்சகர்கள், வேங்கடபதி தீக்ஷிதர், மணப்பாக்கம் சுந்தர ஆச்சாரியர், முல்லன்றம் கனபாடிகள் போன்றோர் சொல்லியிருக்கின்றார்கள். இவர்கள் ஸ்வாமிக்கு பல வருஷங்கள் அபிஷேகம் செய்தவர்கள். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் சிவலிங்கத்திற்கு அருகில் மிகவும் குளிர்ச்சியான கற்கள் இருக்கின்றன. அவை சந்திரகாந்தக் கற்கள். அதேபோல உஷ்ணமாக திருவேங்கடமுடையான் திருமேனி இருக்கிறது. இந்த ஆதாரங்கள் எல்லாம் நேரடியாக பரிசோதித்துப் பார்க்கும்படி இருக்கின்றன. எந்த கோவிலிலும் இல்லாத சில சிறப்புகள் இந்த கோவிலில் இருக்கின்றன. அவற்றில் ஒன்று மந்திர புஷ்பம். இதற்கு மூர்த்தி மந்திரம் என்று பெயர். விடியற்காலையில் கோவிலில் பிரதான அர்ச்சகர் இந்த மந்திரத்தை சொல்லுவார். இந்த மந்திரத்தை சொன்னால் வேங்கடமுடையான் பிரசன்னமாகி விட்டார், சபை கூடி விட்டது என்று பொருள். .............</span></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com6tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-18219731848123246392008-11-27T19:18:00.000+09:002009-01-24T22:37:32.647+09:00என்ன எப்போ கூட்டிட்டு போறீங்க ??<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qTyTW7k22l-YFsneagRzTtWF50JVTmqpMzFCnXm0Sx1-xeFLPyQMTVDgDShg40z3Rhj5acRDy8iigh4aevkxHkO_w_M_qCuDlS2MNoTRMxeXiNTELuNCdMMjFClWplJWDyFmbpww4S8/s1600-h/hj.bmp"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 116px; height: 103px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEh6qTyTW7k22l-YFsneagRzTtWF50JVTmqpMzFCnXm0Sx1-xeFLPyQMTVDgDShg40z3Rhj5acRDy8iigh4aevkxHkO_w_M_qCuDlS2MNoTRMxeXiNTELuNCdMMjFClWplJWDyFmbpww4S8/s320/hj.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273279986438487826" border="0" /></a><br /><div>வணக்கங்க!! நான் பப்பி பேசறேன். தேன் நிறத்தில புசு புசுனு அழகா இருப்பேன். காதுகள் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். நீங்களெல்லாம் உங்க அனுபவங்கள சொல்லும்போது நான் மட்டும் சொல்லக் கூடாதா? அதான் என்னோட வாழ்க்கையில் நடந்த சில, சுவாரஸ்யமான விஷயங்கள உங்களோட பகிர்ந்துக்க போறேன். நான் பொறந்த உடனே எங்கம்மா என்ன விட்டுட்டு எங்கேயோ போய்ட்டாங்க. பச்சை கொழந்தையா இருந்த என்ன, மெர்ஸி ஆன்டிதான் தூக்கி வளத்தாங்க. அவங்க பேருக்கு ஏத்த மாதிரி கருணையோட இருப்பாங்க. தினமும் எனக்கு முட்டை தருவாங்க. ஞாயிறு ஆனா மீன், ஆடு, கோழினு ஜமாய்ச்சுடுவாங்க. நான் அங்கே ராணி மாதிரி இருந்தேன். விக்டர் அங்கிள்.....அதாங்க மெர்ஸி ஆன்டியோட வீட்டுக்காரரு....ரொம்ப நல்லவரு. காலைல அவருக்கு பேப்பர் வாசல்லேந்து எடுத்துட்டு வந்து குடுப்பேன். அவர் எனக்கு பிஸ்கெட் போடுவாரு. அப்பறம் ஆன்டி மார்க்கெட் போனா துரத்திகிட்டே கூட போய்டுவேன். எனக்கு நிறைய சாப்பிட வாங்கி தருவாங்க. ரெண்டு பேரும் ரொம்ப நல்லவங்க. அப்படி தாயா பிள்ளையா பழகின நாங்க பிரியற சந்தர்ப்பம் வந்துது. ஆன்டி ரொம்ப தவிச்சு போய்ட்டாங்க. விக்டர் அங்கிள் கூட கலங்கிட்டாரு. விக்டர் அங்கிளுக்கு ட்ரான்ஸ்பர் கிடைச்சு மும்பை போய்ட்டாங்க. ஆனா என்ன அனாதையா தெருவுல விடாம ராமு ஆசைப்பட்டான்னு என்ன அவங்கிட்ட குடுத்தாங்க. ராமுவோட அப்ப கிட்டு மாமா ரொம்ப கண்டிப்பானவர். கிட்டு மாமா அம்புஜ மாமி ரொம்ப அன்பானவங்க. ராமு எப்ப பாத்தாலும் எங்கூட விளையாடுவான். ஆனா மெர்ஸி ஆன்டி வீட்டுல கிடைக்காத சந்தோஷம் இங்க கிடைக்காட்டியும் ஓரளவுக்கு நிம்மதி இருந்திச்சு. வெறும் பால், தயிர் சாதம்தான். கொஞ்சம் இளச்சுட்டேன். ஆனாலும் பரவால்ல., தயிர் சாதமும் சூப்பரா இருந்திச்சு. ஒரு நாள் கிட்டு மாமா எங்கயோ அவசரமா போய்ட்டு இருந்தாரு. நான் குறுக்கே ஓடி வந்துட்டேன். அவ்வளவுதான் மாமா ருத்ர தாண்டவம் ஆடிட்டார். இந்த சனியன எங்கருந்து கொண்டு வந்தீங்க?? இத மொதல்ல ஒழிச்சு கட்டணும்னு கத்தினார். எத்தனையோ முறை நான் வெளில போகும்போது அவர் குறுக்க வந்திருக்கார். நான் இப்படி கத்தினேனா?? அபசகுனம்னு சொன்னேனா? ஆனா என்ன விட மாமிதான் ரொம்ப வாடி போய்ட்டா. கிட்டு மாமா என்ன விடவே இல்ல....அடிச்சு துரத்திட்டா. ரெண்டு நாள் அலஞ்சேன். அப்பறம் ஒரு குப்பத்துக்குள்ள போனேன். அங்க முனியம்மா வீட்டுகிட்ட போய் நின்னேன். சாப்பிட்டுகிட்டே இருந்தாங்க. என்ன பாத்ததும் எனக்கும் கொஞ்சம் போட்டாங்க. நான் வாலை ஆட்டிகிட்டே நின்னேன். அங்கேயே தங்கிட்டேன். காலம் அப்படியே போச்சு. முனியம்மாவுக்கு ரெண்டு பசங்க. அவங்கள நல்லா படிக்க வெக்கணும்னு முனியம்மாவுக்கு ஆசை. ஆனா அவ புருஷன் தண்ணியடிச்சே எல்லாத்தையும் அழிச்சான். தினம் அடி உதை சித்ரவதைதான். ஏதாவது உதாரணம் சொல்லணும்னா நாய் பொழப்புனு சொல்லுவாங்க. ஆனா இந்த மாதிரி சில மனிஷங்க பொழப்புக்கு நாய் பொழப்பு எவ்வளவோ தேவலாம். ஒரு நாள் நான் அஞ்சு குட்டிங்கள பெத்தேன். எல்லாம் பக்கத்து தெரு கருப்பு நாயோட ஏற்பட்ட லவ்ஸ் தான். குட்டிங்க எல்லாம் அவ்வளவு அழகு....என்ன மாதிரியே!! அழக பாத்து எல்லாரும் விலைக்கு கேட்டாங்க. பாவம் முனியம்மாவும் தயங்கிகிட்டே விலைக்கு குடுத்துட்டா. எனக்கு ரொம்ப கஷ்டமா போச்சு. நாயானாலும், பேயானாலும் தாய் தாய்தானே!! இரண்டு மூணு நாள் சரியா சாப்பிடல. சரி முனியம்மாவோட குழந்தைங்க படிப்பு செலவுக்கு ஆகுமேன்னு மனச தேத்திகிட்டேன். ஒரு நாள் முனியம்ம புருஷன் முனியம்மாவோட சண்டை போட்டுகிட்டு இருந்தப்போ, நான் போய் பயங்கரமா குரைச்சேன். அவனுக்கு வந்ததே ஆத்திரம்!! என்னை வீட்ட விட்டே துரத்தி விட்டுட்டான். எனக்கு இப்ப யாருமே இல்லை. யாராவது என்ன உங்க வீட்டுக்கு கூட்டிட்டு போவீங்களா? என்னோட அடையாளம் தெரியுமில்லையா? தேன் நிறத்துல அழகா புசு புசுன்னு இருப்பேன். காதுகள் கொஞ்சம் லேசா கருப்பா இருக்கும். வால் மட்டும் கொஞ்சம் நீளமா இருக்கும். பப்பினா வாலாட்டுவேன்.<br /></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-71650008109441395412008-11-27T19:15:00.000+09:002008-11-27T19:17:56.368+09:00கவர்ச்சி கன்னி கிளியோபாட்ரா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhH_NwSqaom8HVDLe1tHSxADSqN0-r_FSMjTl0jiQLXRNGxOC7dYLk5FmV1Ta1n8uyqCYzn59FAR6Jvt8hCQ40UuAEutQopsx7TmzoW89oEnYwV59SiCMnyZ3OAyuwIo1Bned2lXqqHQkE/s1600-h/op.bmp"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 127px; height: 78px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhH_NwSqaom8HVDLe1tHSxADSqN0-r_FSMjTl0jiQLXRNGxOC7dYLk5FmV1Ta1n8uyqCYzn59FAR6Jvt8hCQ40UuAEutQopsx7TmzoW89oEnYwV59SiCMnyZ3OAyuwIo1Bned2lXqqHQkE/s320/op.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273279514483407874" border="0" /></a><br /><div><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;" >எகிப்திய சாம்ராஜ்யத்தின், தலைநகர் அலெக்ஸான்ட்ரியாவில், ரோமானியப் படைகள் சூழ்ந்து கொண்டிருந்தன. ரோமானியர்களின் ஒரே நோக்கம், முப்பத்து ஒன்பதே வயதான எழிலரசி, எகிப்திய பேரரசி க்ளியோபாட்ராவை உயிருடன் பிடிப்பதுதான். அவளை சங்கிலிகளால் பிணைத்து, ரோமாபுரி வீதிகளில் இழுத்துச் சென்று, ரோமானியர்களே பாருங்கள்!! பேரழகி க்ளியோபாட்ரா இனி நம் அடிமை!! நமக்கு தொண்டு செய்து வாழ்வதுதான் அவளது ஒரே கடமை என்று மக்களிடம் அவளைக் காட்சிப் பொருளாக்கிக் காட்ட அவர்கள் துடித்துக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில், அத்தனையையும் இழந்து விட்டிருந்தாள் க்ளியோபாட்ரா, இருந்தும், தன் காதலுக்காகவும், காதலனுக்காகவும் மட்டுமே வாழ்வது என்று தீர்மானித்திருந்தாள். விதியின் எண்ணம் வேறாக இருந்தது. அவளுடைய காதலன் அவள் கண் முன்னே உயிரிழந்தான். இனி வாழ்வில் ஒன்றுமே இல்லை என்ற நிலை; எனவே, எஞ்சியிருந்த மானத்துடன், அவளும் உயிர் துறக்கத் தீர்மானித்தாள். தனக்கான கல்லறையை அமைத்து அதில் நுழைய இருந்த தருணத்தில் அவளை சிறை பிடித்தனர் ரோமானியர்கள். ரோமாபுரிக்கு செல்லும் முன் தற்கொலை செய்து கொண்டு விட்டால் என்ன ஆவது என்று அவளை கண்காணித்தபடி இருந்தனர். அடுத்த நாள் காலை, க்ளியோபாட்ராவுக்கு உணவுப் பொருட்கள் வந்து சேர்ந்தன. அவற்றில் பழக்கூடை ஒன்றும் இருந்தது. ஒவ்வொன்றையும் எச்சரிக்கையுடன் சோதித்து விட்டுதான் காவலர்கள் அனுமதித்தார்கள். அதே நேரம், அருகிலேயே முகாமிட்டிருந்த ரோமானிய அரசன், அக்டேவியனுக்கு செய்தி ஒன்று வந்து சேர்ந்தது. அரசன் அதனைப் படித்தான்; " எனது காதல் நாயகன், ஆன்டனியின் கல்லறையிலேயே, என்னையும் அடக்கம் செய்து விடு" : க்ளியோபாட்ரா....... பதறிப் போனான் மன்னன். க்ளியோபாட்ரா தற்கொலை செய்து கொள்ள முயல்கிறாள் என்று புரிந்து அவள் இருந்த இடத்திற்கு ஓடோடி வந்தான். ஆனால், தங்கக் கட்டிலில், சயனக் கோலத்தில், ஒயிலாகக் காட்சி தந்த அவளது, உயிரற்ற உடலைத்தான் அவனால் பார்க்க முடிந்தது. காலருகே, அந்தரங்கப் பணிப்பெண் ஒருத்தியின் உடல் கிடந்தது. உயிர் துறந்த, அரசியின் தலைக் கிரீடத்தை, சரியாகப் பொருத்திக் கொண்டிருந்த இன்னொரு பணிப் பெண்ணும், அவன் எதிரிலேயே சுருண்டு விழுந்து மாண்டாள். பழக் கூடைக்குள், சாமர்த்தியமாகக் கொண்டு வரப்பட்ட, விஷ நாகத்தின் பற்குறிகள் க்ளியோபாட்ராவின் கையில் தெரிந்தன. அது மரணத்தின் காரணத்தைப் பறைசாற்றியது. எகிப்திய சாம்ராஜ்யத்தின் கடைசி அரசி, தனது இறுதி விருப்பத்தின்படி, தன் காதலனுக்கு அருகிலேயே மீளாத் துயில் கொண்டாள். இவ்வாறு முடிந்த, புகழ் பெற்ற் அந்த துயர நாடகம் துவங்கியது கி.மு. 69 ஆம் ஆண்டில்.</span></em></div><br /><div><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;" >எகிப்து அரசன், பன்னிரெண்டாம் டாலமியின் மகளாகப் பிறந்தாள் க்ளியோபாட்ரா. கி.மு. 51 இல் தந்தையின் மறைவுக்குப் பின் இளைய சகோதரன், பதிமூன்றாம், டாலமியுடன் இணைந்து எகிப்திய சாம்ப்ராஜ்யத்தின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றாள். அப்பொழுது அவள் வெறும் 18 வயது பாவை. தேன் போன்ற மென்குரல், பார்ப்பவரையே கிறங்கடிக்கும் கவர்ச்சி, இவற்றுடன் அந்த வயதிலேயே, ஒன்பது மொழிகளைப் பேசும் திறமை, பேரறிவு, அரசியல் சாணக்யம், எதையும் எதிர்கொள்ளும் துணிவு ஆகியவற்றால் தேர்ந்த அரசியாக விளங்கினாள். ஆனால் அவளது வளர்ச்சி அநேகம் பேருக்கு பொறாமையை அளித்தது. அவள் சகோதரனுடைய ஆலோசகர்களின் சூழ்ச்சியால், க்ளியோபாட்ரா ஆட்சியை இழந்தாள். அண்டை நாட்டில் தஞ்சமடைந்தாள். அப்போதுதான் அப்பெரும் திருப்பம் நிகழ்ந்தது. ரோமானிய மாவீரன் ஜூலியஸ் சீஸர் அப்போது, எகிப்த்துக்கு வர நேர்ந்தது. அவனது ஆதரவுடன், ஆட்சியை மீண்டும் கைப்பற்ற முடியும் என எண்ணிய க்ளியோபாட்ரா, அவனை சந்திக்க முடிவு செய்தாள். பகிரங்கமாக, எகிப்துக்குள் நுழைந்தால் எதிரிகளால் அவளது உயிருக்கே ஆபத்து; பிறகு சீஸரை சந்திப்பது எப்படி?? ஜூலியஸ் சீஸருக்கு அளிக்கப்பட்ட பல பரிசுப் பொருட்களில், சுருட்டப்பட்டிருந்த, ஒரு அழகிய கம்பளமும் இருந்தது. அவனுக்கு எதிரில் மெதுவாக உருட்டி விரிக்கப்பட்ட, அந்த கம்பளத்திலிருந்து பளீரென வெளிப்பட்டாள் கவர்ச்சிக் கன்னி க்ளியோபாட்ரா. கண்டதும் அவள் மேல் காதல் வசப்பட்டான் மாவீரன். தன் காதலுக்காகவும், காதலிக்காகவும் எதையும் செய்யத் தயாராக இருந்த அவன், தனது படை பலத்தால் எகிப்தை வென்றான். அதை காதலின் காணிக்கையாக அவள் காலடியில் சமர்ப்பித்தான். காதல் மயக்கத்தில் பறந்தது காலம். ரோமானிய வீரனும் எகிப்த்திய அரசியும், அழகிய நைல் நதியில் கவிதைகள் பாடி, தோணிகள் ஓட்டி மகிழ்ந்தனர். காதலின் பரிசாக ஒரு மகனையும் அவனுக்கு ஈன்றெடுத்தாள் க்ளியோபாட்ரா.... மகனுடன் ரோமாபுரியில் கால் பதித்த க்ளியோபாட்ராவை, ஒரு தேவைதையாக வரவேற்றான் சீஸர். ஊர்வலமாக அழைத்துச் சென்று மக்களுக்கு அறிமுகப் படுத்தினான். அவளது சிலையையும் நிறுவி அவளை கௌரவித்தான். ஆனால் சீஸரின் அதிகாரத்தையும், க்ளியோபாட்ராவை ரோமாபுரி மஹாராணியாக அமர்த்தியதையும், பொறுக்காத சதிகாரர்கள், கி.மு.44 இல் சீஸரை வஞ்சித்துக் கொன்றனர். துடித்துப் போன க்ளியோபாட்ரா குழந்தையுடன் தன் நாட்டிற்கு தப்பி வந்து சேர்ந்தாள்.</span></em></div><br /><div><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;" >அரசியல் மாற்றங்கள் பல அரங்கேறின......... ரோமானிய சாம்ராஜ்யத்தில், அக்டேவியன் என்பவனும், மார்க் ஆன்டனி என்பவனும், ரோமாபுரியின் வெவ்வேறு பகுதிகளை ஆளத் தொடங்கினர். கி.மு. 42 இல் அரசியல் காரணங்களுக்காக, எகிப்த்துக்கு வந்த மார்க் ஆன்டனி க்ளியோபாட்ராவை சந்தித்தான். அவள் மீது மீளாக் காதல் கொண்டான். தன் காதலை அவளிடம் சேர்ப்பிக்கத் தவித்தான். தன் கணவனை இழந்த துக்கத்தில், உயிர் சுமந்த உடலாக இருந்த க்ளியோபாட்ராவிற்கு, அவனுடைய அறிமுகம் ரணமாற்றும் மருந்தாக இருந்தது. வார்த்தைகள் வளர்ந்து, நட்பானது. நட்பின் கரிசனம் அன்பு சேர்த்தது. அன்பு முதிர்ந்து காதலானது. வாழ்வில் மீண்டும் வசந்தம் துளிர்த்தது. இருவரும் இணைந்து தனித்ததோர் உலகம் படைத்தனர். காதல் கீதம் பாடி சிறகடித்துப் பறந்தனர். ரோமானிய மன்னன் ஆன்டனியின் உலகமே தலைகீழாக மாறிப் போனது. எகிப்தே அவனது தேசமானது. க்ளியோபாட்ராவே அவனது உலகமானாள். ஆன்டனி ரோமாபுரியை மறந்தாலும், அந்நாடும், அவன் நடவடிக்கைகளை கவனித்துக் கொண்டிருந்த பல சக்திகளும், அவனுக்கு எதிராகக் கிளம்பத் தொடங்கின. தாய் நாட்டைத் துறந்து, வேற்று நாட்டு அரசியுடன் கூடிக் குலாவிய ஆன்டனிக்கு எதிராக, மக்களைத் தூண்டி விடுவது அக்டேவியனுக்கு ஒன்றும் பெரிய காரியமாக இல்லை. ரோமானியர்கள் எகிப்து மீது போர் தொடுத்தார்கள். ஆன்டனி, க்ளியோபாட்ராவின் கடற்படைக்கு தலைமை தாங்கி, ரோமானிய கடற்படையை எதிர்த்து சென்றான். கடல் போர் துவங்கியது. ஆன்டனி வீராவேசமாகத் தான் போரிட்டான். ஆயினும், மாபெரும் ரோமானியக் கடற்படைக்கு எதிராக அவனது கரம் தாழ்ந்தது. அவனது படை தோல்வியை நோக்கி முன்னேறியது. அந்த கெட்ட செய்தி எகிப்தை அடைந்தது. தோல்வி நெருங்குவதை உணர்ந்த க்ளியோபாட்ரா தனக்காகவும், காதல் நாயகனுக்காகவும் கல்லறை ஒன்றை அமைத்தாள். அதில் குடி புகுந்தாள். அங்கே கடலில் அடுத்தடுத்து தோல்விகளால், மனம் வெதும்பி கிடந்தான் ஆன்டனி. அந்த தருணத்தில் க்ளியோபாட்ரா மரணமடைந்து விட்டாள் என்ற தவறான செய்தி அவனை சென்றடைந்தது. ஐயோ!! நான் உயிர் வாழ இருந்த ஒரே காரணமும் முடிந்தது., அன்பே இதோ நானும் வந்தேன் உன்னுடன்!! என்று கதறிய ஆன்டனி தன் வாளை வயிற்றில் பாய்ச்சிக் கொண்டு மயங்கி விழுந்தான். அரசியின் உதவியாளர்கள் அவனை எடுத்துக் கொண்டு போய், க்ளியோபாட்ராவிடம் சேர்த்தனர். மரணத்தை நெருங்கிக் கொண்டிருந்த காதலனைப் பார்த்துக் கதறினாள் அவள். குற்றுயிராய் இருந்த அவன், கலங்காதே!! நம் காதலை நினைவு கொள்!! நம் காதல் வாழும் என்று கூறி அவளது கரங்களில் உயிர் துறந்தான். நேர்ந்த பேரிழப்புக்கு துக்கப் படக் கூடத் திராணி இல்லை அவளிடம். சூழ்ந்து கொண்ட எதிரிகளிடம், தனது காதலனை நல்லடக்கம் செய்ய அனுமதி கோரி பெற்றாள். ஓர் அரசனுக்குரிய அனைத்து மரியாதைகளுடனும், தன் அன்புக் காதலனை கல்லறையில் இட்டாள். பெரும் காதலுடன் வாழ்ந்த அவள், அப்போது விரும்பியதெல்லாம், மானத்துடன் இறப்பதையே!! எதிரிகளின் கண்களில் மண் தூவி, கொடும் விஷத்தால், மரணத்தை தழுவியது அவளது வாழ்க்கை. </span></em></div><br /><div><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;" >காதலர்கள் மடிந்திருக்கலாம், அவர்களது மேனி புதையுண்டு, மண்ணோடு மண்ணாகியிருக்கலாம். ஆனால், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னும், இன்றளவும் அவர்கள் நினைவு கொள்ளப் படுகிறார்கள் என்றால், அவர்களது காதல் இன்னும் வாழ்ந்து கொண்டிருப்பதால்தான். உலக அழகி என்று ஆராதித்த அவளுக்கு, தன் காதலனுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப் படுவதுதான் வாழ்வின் பயனாகியுள்ளது. அதுதான் காதலின் அழகோ??</span></em></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com1tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-61161894339242668332008-11-27T19:14:00.000+09:002008-11-27T19:15:29.950+09:00பல் சிகிச்சை<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsapKuYw6SaL-Y7a6I-MSGpvjpInSX5aOJ-3th9Yl11F30HvCAX6ToK33qVVyyhdSToQgrlVMnoIAopQF9AlojjMZiZSRW4PuUtVMQvAMhrWNoCniJbH5Chyphenhyphenqmpqq4cB6e6P55m-Ro-vU/s1600-h/untitled.bmp"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 129px; height: 131px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjsapKuYw6SaL-Y7a6I-MSGpvjpInSX5aOJ-3th9Yl11F30HvCAX6ToK33qVVyyhdSToQgrlVMnoIAopQF9AlojjMZiZSRW4PuUtVMQvAMhrWNoCniJbH5Chyphenhyphenqmpqq4cB6e6P55m-Ro-vU/s320/untitled.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273278895075671778" border="0" /></a><br /><div>பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வடிய பொதுவாக இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று ஈறுகளில் அழுக்கு சேர்ந்திருப்பது. இன்னொன்று வைட்டமின் குறைபாடு.பல் மருத்துவரிடம் சென்று பல்லை சுத்தம் செய்வது மூலம் , ஈறுகளில் சேர்ந்திருக்கும் அழுக்கை நீக்கி விடலாம். வைட்டமின் குறைபாடு என்றால் மருத்துவரின் ஆலோசனைப்படி அதற்கான மாத்திரைகளை எடுத்து கொள்ள வேண்டும்.<br />உங்களின் அடுத்த பிரச்சனை பல் தேய்மானம். கிருமிகள் நமது பல்லை அரித்து அதை தேய செய்வதை சொத்தை பல் என்கிறோம். ஆனால் கிருமிகளே இல்லாமல் இயற்கையாக நமது பல் தேய்ந்து போவது தான் பல் தேய்மானம். வேகமாக பல் துலக்குவது, வெகு நேரம் பல் துலக்குவது, அதிக அமிலதன்மை உள்ள உணவுகளை உண்பது போன்ற காரணங்களால் பற்களின் வெளிப்புற சுவரான எனாமல் தேயும். சிலருக்கு இந்த தேய்மானம் தீவிரமடைந்து பல்லின் வேர் வரை கூட பாதிப்பை ஏற்ப்படுத்தும்.பல் சிகிச்சைக்கான சிமென்டை பாதிக்கபட்ட பல்லின் தேய்ந்த பகுதியில் வைத்து பூசி விடுவதே இதற்கான சிகிச்சை. தற்காலிகமான சிகிச்சை முறை , நிரந்தர சிகிச்சை முறை என இதிலும் இரண்டு வகை உண்டு...... தற்காலிகமான சிகிச்சை முறையின் பலன் இரண்டிலிருந்து மூன்று மாதங்கள் வரை நீடிக்கும். நிரந்தர சிகிச்சை முறை மூன்றிலிருந்து ஐந்து வருடங்கள் வரை நீடிக்கும். அதன் பின் மீண்டும் பற்களில் பாதிப்பு ஏற்ப்பட்டால் இந்த சிகிச்சையை மீண்டும் எடுத்து கொள்ள வேண்டிவரும்...... </div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-68314190034537854022008-11-27T19:10:00.000+09:002008-11-27T19:13:42.334+09:00கல்லுக்குள் ஈரம்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguboGIpl8HHPOFWimT0yylnX_flsQwBi533Lf5xgwTwJMyPz1Z6CgTFc1wGgHN1RAqVued0pQbQV6HFCIZ1YG6Bxsvs5P4ry65inrDAb00Kd_eWEUVn1z_363IDuo6gucI0y4kSt20nq0/s1600-h/hitler+and+eva.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 274px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEguboGIpl8HHPOFWimT0yylnX_flsQwBi533Lf5xgwTwJMyPz1Z6CgTFc1wGgHN1RAqVued0pQbQV6HFCIZ1YG6Bxsvs5P4ry65inrDAb00Kd_eWEUVn1z_363IDuo6gucI0y4kSt20nq0/s320/hitler+and+eva.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273278379155630162" border="0" /></a><br /><div>1945 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், 29 ஆம் தேதி அதிகாலைஇவா ப்ரெளன் என்னும் பெயர் கொண்ட அந்த அழகிய பெண்ணின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணம் அந்த அதிகாலை. ஏறக்குறைய 16 ஆண்டுகளாக அவள் அந்த தங்கத் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். ஆம்!! 16 ஆண்டுகளாக அவள் உயிருக்கு உயிராக காதலித்துக் கொண்டிருந்த அவளுடைய காதலன் அவளை அந்த தருணத்தில் மணம் புரிந்து கொள்ளப் போவதாக வாக்களித்திருந்தான். ஜெர்மெனியின் தலைநகரான பெர்லினில் ஒரு மாபெரும் மாளிகயில் ரகசியத் திருமணம் என்று முடிவாகியிருந்தது. அதிகாலைப் பொழுதில் திருமணத்தை நடத்தி வைக்க பாதிரியார் ஒருவர் ரகசியமாக மாளிகைக்கு அழைத்து வரப்பட்டார். இவா ப்ரெளன் மணப்பெண்ணுக்கு உரிய பளபளப்பான கரிய நிற ஆடையை மகிழ்வுடன் அணிந்து கொண்டாள். மணமகனும் அலங்கரித்துக் கொண்டான். இருவரையும் பாதிரியார் அருகருகே நிற்க வைத்து திருமணத்திற்கு ஒப்புதல் கேட்டார். இவா ப்ரெளன் உதிர்த்த சம்மதம் என்ற ஒற்றை வார்த்தையில் ஆயிரம் சம்மதங்கள் இணைந்திருந்தன. அவளுடைய காதலனும் ஒப்புதல் அளித்தான். பாதிரியார் மண மக்களிடம் மோதிரம் மாற்றிக் கொள்ள சொன்னார். இவா ப்ரெளன் மிகவும் நெகிழ்ந்திருந்த தருணம் அது. கண்களில் கரை கட்டியிருந்த கண்ணீரை வெளிப்படுத்தாமல், காதலனின் விரலில் மோதிரத்தை மாட்டினாள். அவள் காதலனும் அவளுடைய விரலில் மோதிரத்தை மாட்டினான். பாதிரியார் இருவரையும் முத்தமிட்டுக் கொள்ளச் சொன்னார். இவா ப்ரெளன் இத்தனை நாள் தனது இதயத்தில் தேக்கி வைத்திருந்த காதலை எல்லாம் திரட்டி தனது ஈர இதழ்களினூடே தனது உயிரையே காதலனின் உடலில் செலுத்தி விடும் ஆவேசத்துடன் முத்தமிட்டாள். அந்தத் திருமணம், வெகு ரகசியமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகனுக்கு மிகவும் நெருக்கமான இரு நண்பர்கள் மட்டும் அங்கே கூடியிருந்தனர். சோகம் கப்பிய முகத்துடன், காட்சியளித்த அவர்கள், சோகையாகக் கை தட்டினார்கள். அதற்கு அடுத்த நாள், திருமணம் நடந்தேறிய 30-ஏ மணி நேரத்தில் அந்தப் புது மணமகனும்ம் மணப்பெண்ணும், கொடிய சயனைடு விஷமருந்தி அதே மாளிகையில் தற்கொலை செய்து கொண்டு மடிந்தனர். தற்கொலையில், தனது மகத்தான வாழ்க்கையை முடித்துக் கொண்ட அந்த மணமகன், "அடால்ப் ஹிட்லர்". உலகின் மிகப்பெரும் சாபக்கேடு என வர்ணிக்கப்பட்ட, ஜெர்மானியக் கொடுங்கோலன், 1930 மற்றும் 40 களில் ஐரோப்பிய நாடுகள் பலவற்றை நசுக்கி அப்பாவி மக்களை, லட்சக் கணக்கில் சித்ரவதைக்கு உள்ளாக்கிக் கொன்றவன். அவன் வாழ்விலும் ஒரு காதல். அந்த உன்மத்தனை, சர்வாதிகாரியை, உலகின் மிகக் கொடூரமான கொலை காரனை அவ்வளவு ஆழமாக நேசிக்கவும் ஒருத்தி இருந்தாள். </div><br /><div>கான்வெண்ட் படிப்பை முடித்து, பள்ளியிலிருந்து அப்போது தான் வெளியே வந்திருந்தாள் இவா ப்ரெளன். இளமை அவளை உலக அழகியாக ஊருக்குக் காட்டியது. அவளிடம் தங்களது காதலைச் சொல்லி ஏமாந்து போனவர்கள் ஏராளம். யாரையும் அவள் ஏறிட்டுக் கூடப் பார்க்கவில்லை. தன்னுடைய பதினேழாவது வயதில், ஹிட்லரின் அந்தரங்கப் புகைப்படக் கலைஞர், ஹாப்மேன் என்பவனின் உதவியாளராக அவள் பணியாற்றாத் துவங்கினாள். அதுவரை ஹிட்லர் என்ற பெயரைக் கேள்விப் பட்டிருந்தாளேயொழிய ஒருநாளும் அவனைப் பார்த்ததில்லை. ஒருநாள், அவளை விட 23 வயது மூத்தவரான ஹிட்லருடன், எதிர்பாராத சந்திப்பு நிகழ்ந்தது. அந்த சந்திப்பில்தான் இவா ப்ரெளனின் வாழ்க்கை தடம் புரண்டது. வாழ்க்கை என்று எனக்கு, ஒன்று இனி இருந்தால் அது ஹிட்லருடன் தான் என்று அந்த முதல் சந்திப்பிலேயே அவள் முடிவு செய்தாள். அந்தக் காதலுக்கு நிச்சயம் உடல் கவர்ச்சி ஒரு காரணம் அல்ல. பின் அந்தத் தருணத்தில், அவளது உள்ளத்தில் ஹிட்லர் மேல் அவ்வளவு ஆவேசமான காதல் அரும்பியது எதனால்? இவா ப்ரெளனுக்கே அந்தக் கேள்விக்கான விடை தெரியவில்லை. அதன் பிறகு இவ்வுலகில் இருந்த அடுத்த 16 ஆண்டுகளும், அந்தப் பேதைப் பெண் வாழ்ந்தது ஹிட்லருக்காக மட்டுமே. அவள் மடிந்ததும் அவனுக்காகத்தான். பெற்றோர்களின் எதிர்ப்பு, சமுதாயத்தின் நிராகரிப்பு, எதனாலும் அவளை மாற்ற இயலவில்லை. ஜெர்மானிய அரசியலில், வேகமாக வளர்ந்து கொண்டிருந்த ஹிட்லர் மக்களிடம் தன் செல்வக்கை நிலைநாட்டிக் கொள்ள அவளுடனான உறவை வெளிப்படுத்தாமல் ரகசியமாகவே வைத்திருந்தான். இவா ப்ரெளனுக்கு அது கொச்சையாகத் தெரியவில்லை. ஜெர்மானிய அதிபரின், பட்ட மகிஷி என்ற கெளரவமும், ஹிட்லருடன் பகிரங்கமாக பவனி வரும் அதிர்ஷ்டமும் அவளுக்கு இல்லை. மனித உருவில் வலம் வரும் ஆட்கொல்லி மிருகம் என்று உலகமே அவள் காதலனைத் தூற்றியதையும் அவள் பொருட்படுத்தவில்லை. ஹிட்லர் பல நேரங்களில், இவா ப்ரெளனைத் தன்னை விட எல்லா வகையிலும், தாழ்ந்த பிறவியாகக் கருதினான். அவள் மீது சாதாரணப் பரிவு காட்டுபவனாகக் கூட நடந்து கொண்டதில்லை. இருப்பினும் இவாவின் காதலும், விஸ்வாசமும் எள்ளளவும் குறையவில்லை. கொலை முயற்சி ஒன்றிலிருந்து, ஹிட்லர் தப்பித்த போது அவள் அவனிடம் சொன்னாள்........" அன்பே!! நான் வாழ்வது உன் மீதுள்ள காதலினால் மட்டும்தான். என் வாழ்வும், நீ மூச்சை நிறுத்தும் வரைதான்". ஹிட்லரின் இதயத்தை நனைய வைத்தது இந்த ஈர வார்த்தைகள்தான். அவனது இரும்பு இதயத்தை அடர்த்தி குறையாத பாதரஸமாக உருக்கியதும், இதே ஈர வார்த்தைகள்தான். 1945- இல் உலகை உலுக்கிய உலக மகா யுத்தம் முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருந்த ஹிட்லரின் ஜெர்மானியப் படை போரில் பெரும் தோல்வியை சந்தித்துக் கொண்டிருந்தது. ரஷ்யப் படைகள், ஜெர்மெனி நாட்டின் பல பகுதிகளைக் கைப்பற்றி, தலைநகர் பெர்லினை சுற்றி வளைத்துக் கொண்டன. ஹிட்லரை எப்படியாவது உயிருடன் பிடித்து விட வேண்டும் என்பதுதான் அந்தச் செம்படையின் ஒரே நோக்கம். எஞ்சியிருந்த ஹிட்லரின் தோழர்கள் தப்பித்து ஓடிக் கொண்டிருந்தனர். மரணம் தன் கைகளை அகல விரித்துக் காத்திருந்த அந்த நேரத்தில் ஹிட்லர் இவா ப்ரெளனிடம், தன்னை விட்டு விலகச் சொன்னான். இவா ப்ரெளன் சம்மதிக்கவில்லை. ஹிட்லரின் இதயம் இன்னும் இளகியது. இவா ப்ரெளனிடம் தனது காதலைத் தெரிவித்தான். மணந்து கொள்ள சம்மதித்தான். ஹிட்லர் மாளிகையும், பாதாள நிலவறையில், இரண்டே இரண்டு பேர் சாட்சியாக இருக்க, இவா ப்ரெளன் அடால்ப் ஹிட்லரைக் கைப்பிடித்தாள்.</div><br /><div>பளபளக்கும் கருப்பு நிற ஆடையில், வெட்கத்திலும், முகம் நிறைந்த புன்னகையிலும், ஜொலித்த அந்தப் புதுமணப் பெண், திருமணச் சான்றிதழில், இவா ஹிட்லர் என்று மிகப் பெருமிதத்துடன் கையெழுத்திட்டாள். தன் உயிர்க் காதலனுடன், ஒருநாள், ஒரே ஒருநாள், திருமண வாழ்க்கை நடத்திய நிறைவுடன், அடுத்த நாள் பகலில் ஹிட்லருடன் சேர்ந்து விஷமருந்தி, உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். அப்போது அவளுக்கு வயது 33. யாருக்காக வாழ்ந்தாளோ, அவனுக்காகவே அவனுடனேயே, அவள் வாழ்க்கையும் முடிந்தது.</div><br /><div>ஆனால் ஹிட்லரின் மரணம் பற்றி பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன.<br />ரஷ்யப் படைகள் பெர்லினைக் கைப்பற்றி அவரது பதுங்குமிடத்தை நெருங்கியவுடன், தற்கொலை முயற்சியாக, முதலில் விஷத்தை தனது நாய்க்கும், இவா ப்ரெளனுக்கும் பிறகு தானும் உட்கொண்டிருக்கிறார். ஆனால் இவாவும், நாயும் விஷத்தால் இறந்து விட ஹிட்லர் மட்டும் இறக்கவில்லை. எனவே, துப்பாக்கியால் சுட்டுக் கொண்டு இறந்ததாகவும் கூறப்படுகிறது............................</div><br /><div>எது எப்படியோ.......கொடியவன் ஒருவனிடம், இதயத்தைப் பறி கொடுத்து அவனுக்காகவே வாழ்ந்து மடிந்த, ஒரு சாதாரணப் பெண்ணின் கதை மட்டும்தானா இது?? அல்லது காவியக் காதலின் இலக்கணம் இதுவென வகுத்து தந்து சென்ற தேவதை ஒன்றின் வாழும் சரித்திரமா?........</div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-46082815414020841062008-11-27T19:07:00.000+09:002008-11-27T19:10:45.798+09:00தேங்காய் எண்ணையில் ஆபத்து கிடயாது<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1VZZk-wiM60fkbE5Y7-e_n-ADMPzxlGguj_1ijrXR18mkCtAD06jGoV6d-5EBXLCjK6ejjYclnILCNlj6Q8305RQXAmteLVsJuklowI-q8vukaYBYJUT1XiKPlZ9Hb6itPQBNcMdZdfs/s1600-h/coconut_oil.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 320px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEi1VZZk-wiM60fkbE5Y7-e_n-ADMPzxlGguj_1ijrXR18mkCtAD06jGoV6d-5EBXLCjK6ejjYclnILCNlj6Q8305RQXAmteLVsJuklowI-q8vukaYBYJUT1XiKPlZ9Hb6itPQBNcMdZdfs/s320/coconut_oil.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273277657673812450" border="0" /></a><br /><div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >கல்ப விருட்சம் என தென்னயை நம் முன்னோர்கள் வர்ணித்து ஒரு புனித அந்தஸ்தை வழங்கி இருக்கிறார்கள்.பூஜையிலும் சரி பண்டிகைகால பலகாரங்களிலும் சரி தேங்காய், தேங்காயெண்ணைக்கு தான் முக்கியத்துவம்.ஆனால் சமீப காலமாக நம் உணவில் தேங்காய் சேர்ப்பதயே குறைத்து விட்டோம். இதற்கு காரணம் தேங்காயெண்ணையில் உறையும் தன்மையுள்ள கொழுப்பு 92% இருப்பதாக சொல்லப்பட்டது தான். உறையும் தன்மையுள்ள பூரித வகை கொழுப்புகள் இரத்த குழாய்களில் படிந்து இரத்த கொழுப்புகளில் அடைப்பை ஏற்படுத்தி மாரடைப்பு நோயை ஏற்ப்படுத்துகின்றன என்று நம் மனதில் ஆழ பதிந்து விட்டது.எல்லா வகையான பூரித கொழுப்புகளும் ஒரே மாதிரியான தன்மையுடையது இல்லை. இதில் மூன்று வகைப்படும்.</span></em></strong></div><br /><div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >1.நீள வகையான கொழுப்பு அமிலங்கள் long chain fatty acid [lcfa]</span></em></strong></div><br /><div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >2.மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் medium chain fatty acid [mcfa]</span></em></strong></div><br /><div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >3.குட்டை வகையான கொழுப்பு அமிலங்கள் short chain fatty acid [scfa]</span></em></strong></div><br /><div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >பொதுவாக பூரித கொழுப்புகள் நீள வகையான கொழுப்பு அமிலங்கள் கொண்டவை.ஒரு கிராமுக்கு ஒன்பது கலோரிகளை கொண்டதாக இருக்கும். ஆனால் தேங்காயெண்ணையில் உள்ள மத்திம வகையான கொழுப்பில் ஒரு கிராமுக்கு ஆறு கலோரிகள் தான் உள்ளது. நீள வகையான கொழுப்பு ஜீரணமாவதர்க்கு அதிக நேரம் ஆகும். அதனால் அவை உடலில் சேமித்து வைத்து கொள்ளப்பட்டு உடலில் சேர்ந்து அழுந்த படிந்து விடுகிறது[staturated fat] இந்த வகையான கொழுப்பை கரைப்பது மிகவும் கடினம். ஆனால் தேங்காயெண்ணையில் உள்ள மத்திம வகையான கொழுப்பு அமிலங்கள் ஜீரண உறுப்புக்கு அதிகம் வேலை கொடுக்காமல் விரைவில் கல்லீரலுக்கு அனுப்பபட்டு உடனே சக்தியாக மாற்றப்பட்டு செலவழிக்கப்பட்டு விடுகிறது.மற்ற கொழுப்புகளை போல சேமிக்க படுவதில்லை. தேங்காயெண்ணை உடலுக்கு அதிக சக்தியளித்து உடல் எடையை குறைக்க வகை செய்கிறது. உடல் சக்தியை [thermogenisis]அதிகரிக்க செய்கிறது. மற்றொரு அருமயான விஷயம், தாய்ப்பாலில் மட்டுமே உள்ள lauric acid தேங்காயில் அமைந்துள்ள கொழுப்பில் 50% உள்ளது. மற்ற எந்த உணவிலும் இப்படி அமைந்ததில்லை lauric acid .வைரஸ் கிருமிகளால் உண்டாகும் சளி, இருமல். அம்மை நோய், தட்டம்மை, சார்ஸ், பாக்டிரியாக்களால் தோன்றும் பால்வினை நோய்கள், டைபாய்டு, வயிற்று நோய்கள், வாந்தி, பேதி போன்ற பல நோய்களை வரவிடாமல் தடுக்கின்றன.</span></em></strong></div> <div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >தேங்காயெண்ணையின் நன்மைகள்...</span></em></strong></div> <div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >*உறையும் வகை கொழுப்பு வகையை சார்ந்ததாய் இருந்தால் கூட குறைந்த சக்தியிலேயே உடலுக்கு நல்ல தெம்பை அளிக்கிறது.</span></em></strong></div> <div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >*தேங்காயில் உள்ள கொழுப்பை ஜீரணிப்பதர்க்கு இன்சுலின் தேவைப்படுவதில்லை.அதனால் நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு சாப்பிட்டபின் ரத்தத்தில் சர்க்கரை அதிகம் தோன்றுவதில்லை.இது புற்று நோய்க்கும், நீரிழிவு நோய்க்கும், எதிராக செயல்படுவதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றன.</span></em></strong></div> <div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >*உடல் இளைக்க விரும்புபவர்கள் தேங்காயெண்ணையை பயன்படுத்தினால் அது நம் உடலில் நிகழும் வளர்ச்சிதை மாற்றத்தை துரிதப்படுத்தி நன் உடலில் உள்ள அதிக கலோரிகளை எரித்து உடல் பருமனை குறைக்கின்றது. உடல் எடை கூடுவதர்க்கு கொழுப்பு சார்ந்த உணவுகள் தான் காரனம் என்று நாம் முடிவு செய்துவிடமுடியாது. கொழுப்பை விட உடல் எடை கூடுவதற்க்கு முக்கிய காரனமாக அமைவது தீட்டப்பட்ட மாவு பொருட்களும் மற்றும் சர்க்கரை, சர்க்கரை சார்ந்த பொருட்களுமே!</span></em></strong></div> <div><strong><em><span style="color: rgb(102, 0, 0);font-family:times new roman;font-size:130%;" >ஹைட்ரோஜினேஷன் செய்ய படாத சுத்தமான செக் எண்ணை மிகவும் நல்லது. ஹைட்ரோஜினேஷன் என்ற முறையில் எண்ணையின் வாழ் நாள் அதிகரிக்கபடுகிறது.இந்த முறையில் டிரான்ஸ் கொழுப்பு உண்டாகின்றது. இவை ரத்தத்தில் உள்ள தீமை செய்யும் கொலஸ்டிராலை அதிகரித்து [], நன்மை செய்யும் கொலஸ்டிராலை[]குறைத்து விடுகிறது.சுத்தமான செக் எண்ணையில் டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் இல்லை. மேலும் தேங்காயெண்ணை மற்ற எண்ணையை விட சூடு தாங்கும் திறன் கொண்டது. சூடு படுத்தும் பொழுது விரைவில் புகைய ஆரம்பிக்காது.450*f [230*c] வரை திடமாக சூட்டை தாங்கும். ஆலிவ் எண்ணை கூட 375*f [190*c] வரை தான் சூடு தாங்கும். அதிக சூடு படுத்தும் பொழுது டிரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் உண்டாகிவிடும் ஆபத்து உள்ளது. ஆனல் தேங்காய் எண்ணையில் அந்த ஆபத்து கிடயாது. </span></em></strong></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-72729223444742504482008-11-27T19:04:00.000+09:002008-11-27T19:07:07.442+09:00ஐதீகங்கள்<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp26NimcgQT-yhCkTH1rCCBL1xC6sn0M8b89n83zY4CD9rijvFG6zwIjFvnOyvVqOOW_tkjQpyX2YY4f2VZzw8F-9O4P_W-dTVzoeZnhyphenhyphenc4ckKjLVYpk5DUbECdJ_wO3alkYy6OKt8er4/s1600-h/973636-medium.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 256px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjp26NimcgQT-yhCkTH1rCCBL1xC6sn0M8b89n83zY4CD9rijvFG6zwIjFvnOyvVqOOW_tkjQpyX2YY4f2VZzw8F-9O4P_W-dTVzoeZnhyphenhyphenc4ckKjLVYpk5DUbECdJ_wO3alkYy6OKt8er4/s320/973636-medium.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273276499039132466" border="0" /></a><br /><div><em><span style="color: rgb(51, 51, 0);font-size:130%;" >ஐதீகங்கள்<br />நரகாசுரவதத்தை கொண்டாடும் விதத்தில் தீபாவளியை நம்ம ஊரில் கொண்டாடுகிறோம். நடைமுறையில் உள்ள வேறு சில பல ஐதீகங்கள்.*ஐப்பசி மாத அமாவாசை அன்று தான் தேவர்களும், அசுரர்களும் பாற்கடலை கடைந்தனர். அப்போது வெளி வந்த மங்கள பொறுள்களுடன் மகா லக்ஷ்மி அவதரித்தார். ஆகவே தீபாவளி மகாலக்ஷ்மி பிறந்த நாள்.*12 ஆண்டு வனவாசத்திற்கு பிறகு பஞ்ச பாண்டவர்கள் நாடு திரும்பிய நாளை தீபமேற்றி கொண்டாடும் நாள்.*வாமனனாக அவதரித்த மகா விஷ்ணு மகாபலியின் சிறையிலிருந்து லக்ஷ்மியை மீட்ட நாள்.*விக்கிரமாதித்தன் அரசராக முடிசூட்டிய நாள்.*ராவண வதத்தை முடித்த ராமர், சீதை, லட்சுமணர், அனுமனுடன் அயோத்தி திரும்பிய நாள்.*சமண குருவான மஹாவீரர் தீர்த்தங்கரர் முக்தியடைந்த தினம்.*மஹாராஷ்ட்ராவில் தீபாவளி அன்று பெண்கள் தங்கள் கணவர், சகோதரர்களின் தீர்க்காயுளுக்காக யமனை வழிபடுகின்றனர்.*வங்காளத்தில் தீபாவளியை மஹா நிஷா என்று கொண்டாடுகிறார்கள்.அன்று 64,000 யோகினிகள் புடைசூழ காட்சி தந்தார் என்று நம்புகின்றனர்.*ராஜச்தான் மாநிலத்தில் அன்று பூனைகளுக்கு வழிபாடும் படையலும் உண்டு.அவர்கள் பூனையை லக்ஷ்மியின் அம்சமாக கருதுகிறார்கள்.*பீகாரில் தீபாவளி அன்று ஆண்கள் கூடை நிறைய நெற்கதிர்களும் புல்லும் எடுத்து கொண்டு கிராமத்தை வலம் வருகின்றனர்.*குமாவோன் மலைகளில் வீடுகளில் ரங்கோலிகள் போடபடுகின்றன.பெண்கள் அரிசி மாவு, வண்ணங்கள் கலந்து போடபடும் ரங்கோலிகளை கற்பூரமேற்றி வழிபடுகின்றனர். சந்தனத்தால் செய்ய பட்ட லட்சுமி உருவ சிலையை தாமிரத் தட்டில் வைத்து கரும்பு சாறால் அபிஷேகிக்கிறார்கள்.*மராட்டியர்கள் தீபாவளி அன்று சீட்டாடுவதை விரும்புகின்றனர். அன்று ஆட்டத்தில் தோற்பது ராசியானதாக கருத படுகிறது.*குஜராத்தியர் தீபாவளி அன்று புது கணக்கை ஆரம்பிக்கின்றனர்.*தீபாவளி அன்று உப்பு வாங்குவது அதிர்ஷ்டமாக கருதபடுகிறது.உப்பில் மகாலக்ஷ்மி வசிப்பதாக ஐதீகம். </span></em></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-91776506374037198752008-11-27T19:02:00.000+09:002008-11-27T19:04:51.761+09:00காசி<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQp-RRXOs6EoD0UEKMdakrwvBxtIstDMSf849IhD9pvZlJ8xplaxNJmm0O1-7fQCeCYSwGilkYvAAoipKbbn6cVdCR2R0Ib8a5ezV8yQ4Fnhi4Tb_X4V-B8sFNlBS_Eh3PkdFmYSE1DEc/s1600-h/kasi2.jpg"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 214px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEiQp-RRXOs6EoD0UEKMdakrwvBxtIstDMSf849IhD9pvZlJ8xplaxNJmm0O1-7fQCeCYSwGilkYvAAoipKbbn6cVdCR2R0Ib8a5ezV8yQ4Fnhi4Tb_X4V-B8sFNlBS_Eh3PkdFmYSE1DEc/s320/kasi2.jpg" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273276137587633746" border="0" /></a><br /><div><em><span style="color: rgb(102, 0, 0);font-size:130%;" >காசி<br />நதிகளில் மிகவும் புனிதமாக கங்கை நதி கருதபடுகிறது.இந்துமத சடஙகுகளில் தண்ணீரை குடிக்கும் போது கங்காதீர்த்தம் என்று கூறுவதே வழக்கம்.கங்கை நதி பல ஊர்களை கடந்து வந்தாலும் காசியை தான் மிகவும் புனிதமாக நீராடும் கட்டமாக கருதுகிறார்கள்.காசா என்ற மன்னன் இந்த பிரதேசத்தை ஆண்டதால் காசி என்று அழைக்கப்பட்டதாம். கங்கையில் 64 நீராடும் கட்டங்கள்( படித்துறைகள்) இருக்கின்றன. அவற்றில் முக்கியமானவை மணி கர்ணிகா கட்டம், அசிசங்கமக் கட்டம், வருணசங்கமக் கட்டம், பஞ்சகங்கா கட்டம், தச அசுவமேதா கட்டம் ஆகியவைதான்.ஆனால் ஆலயத்தின் சுவாமிக்கு அபிஷேகம் செய்ய விசாலாக்ஷி கட்டத்தில் நீராடி அங்கிருந்து கங்கா நீரை எடுத்து வர வேண்டும்.12 ஜோதிர்லிங்கங்களில் விசுவநாதர் முதன்மையனவர். அவருக்கு நாமே அபிஷேக ஆராதனை செய்யலாம்.காசியின் தேவியான விசாலாக்ஷி ஆலயம் விசுவநாதர் ஆலயம்பக்கத்து தெருவில் தான் இருக்கிறது.விசுவநாதர் ஆலயம் அருகில் அன்னபூரணி ஆலயம் இருக்கிறது. மக்களுக்கு அன்னம் அளிக்க தேவி கையில் கரண்டியுடன் தரிசணம் தருகிறார். தீபாவளி அன்று ஈசுவரனுக்கு அன்னம் அளிக்கும் விழா மிக முக்கியமானது. இதை மிட்டாய் திருவிழா என்று அழைப்பர். அன்று அன்னபூரணி சர்வலங்கார பூஷிதயாக ஆலயத்தின் மாடியில் அமர்ந்திருப்பாள்.ஒரு கையில் தங்க பாத்திரமும் மறு கையில் தங்க கரண்டியும் இருக்கும். அன்னையின் முன்னால் ஈசுவரன் கையில் தங்க திருவோட்டுடன் நின்றிருப்பார். அன்னையின் எதிரில் 30 பெரிய தட்டுகளில் பலவிதமான இனிப்புகள் வைப்பார்கள். ஈசுவரனுக்கு அன்னை அன்னமிட்ட பிறகு இனிப்புகள் வினியோகிப்பார்கள்.காசியில் 1500 ஆலயங்கள் இருக்கின்றது. துர்கைக்கு தனி ஆலயம் இருக்கிறது. அவற்றில் விசுவநாதர், விசாலாக்ஷி, அன்னபூரணி, கால பைரவர் ஆலயங்கள் முக்கியமானவை.காசியில் மானிடர்களோ விலங்குகளோ பறவைகளோ உயிரை விடும்போது விசுவேசுவரர் அதனை தன் மடியில் இருத்தி அதன் செவிகளில் தாரகமந்திரம்ஓதுகிறார். தாரகமந்திரம், ஓம்காரம், மஹாவாக்கியம், ராமநாமம் என மூன்றையும் குறிக்கும். அப்போது அவ்வுயிர் இறைவனுடன் ஒன்றி விடும். முக்தி கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கை</span></em></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com0tag:blogger.com,1999:blog-3132806473964798636.post-3147254291791560392008-11-27T18:56:00.000+09:002008-11-27T19:02:26.499+09:00கும்பமேளா<a onblur="try {parent.deselectBloggerImageGracefully();} catch(e) {}" href="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaIvJREpyatGjIORkjJx2BhtqcVcv0mgzbtrspCEm9pgpqNjLl5mRdpxjZMo9697hhXj5x3bMIZlDZjTb_AC9v9LtWiyT44EvAxYDHFjHrYMaTGt6wiO4xg9opxE2W6PNg1JoIdo8fV8s/s1600-h/p.bmp"><img style="margin: 0pt 10px 10px 0pt; float: left; cursor: pointer; width: 320px; height: 211px;" src="https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgaIvJREpyatGjIORkjJx2BhtqcVcv0mgzbtrspCEm9pgpqNjLl5mRdpxjZMo9697hhXj5x3bMIZlDZjTb_AC9v9LtWiyT44EvAxYDHFjHrYMaTGt6wiO4xg9opxE2W6PNg1JoIdo8fV8s/s320/p.bmp" alt="" id="BLOGGER_PHOTO_ID_5273275243435688882" border="0" /></a><br /><div><em><span style="color: rgb(102, 0, 0);font-size:130%;" >அமுதம் சிந்திய இடங்களாக கங்கை நதியில் இரண்டு இடங்களை சொல்வர். முதலாவது, கங்கை இமயமலையில் இருந்து இறங்கி சம வெளியில் கால் பதிக்கும் இடத்தில் இருக்கும் ஹரித்துவார். கங்கை, யமுனை சரஸ்வதி சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இருக்கும் இரண்டாவது இடம்.தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்தனர்.இடையில் இடையூறுகள் பல வந்தன. இறுதியில் அமுதம் கிடைத்தது. கிடைத்தவுடன் அதை ஒரு குடத்தில் எடுத்துக் கொண்டு தேவலோகம் பறந்தான் தேவேந்திரன் மகன் ஜெயந்தன். அமுதத்தை எதிர்பார்த்து காத்திருந்த அசுரர்கள் கோபம் கொண்டனர். அமுத குடத்தை கைப்பற்ற முயர்ச்சித்தனர்.தேவர்கள் தடுத்தனர். இருவருக்கிடயே போர் மூண்டது. ஜெயந்தன் வைத்திருந்த அமுத குடத்தை காப்பாற்ற சந்திரனும், குருவும் ஒன்று சேர்ந்து துணை நின்றனர். ஜெயந்தன் வைத்திருந்த அமுத குடத்தில் இருந்து அமுத துளிகள் சில இடங்களில் சிந்தின. அப்படி ஓரிரு துளிகள் அமுதம் சிந்திய இடங்கள் ஹரித்துவார், அலகாபாத், நாசிக், உஜ்ஜயினி. இந்த இடங்களில் நடக்கும் தீர்த்தவாரித்திருவிழா தான் கும்பமேளா.</span></em></div>"ஸ்ரீரங்கத்து தேவதை "http://www.blogger.com/profile/16180878920753749766noreply@blogger.com0